தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.2.12

சீனாவில் களிமண் கப்பல் மூழ்கி 11 பேர் பலி.


சீனாவின் குவாங்ஸி மாகாணத்திலிருந்து 5 ஆயிரம் டன் களிமண்ணை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த சீன சரக்கு கப்பல், பியூஜியான் மாகாணத்தில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் கடலில் மூழ்கியது.
இந்த கப்பலில், 11 பேர் பயணம் செய்த நிலையில், பலியான 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டள்ளன. மற்ற 3 பேரது உடல்களை தேடும் பணியை மீட்புப் படையினர் முடுக்கிவிட்டுள்ளதாகமீட்புப்படையினரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: