தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.10.11

நாட்டிற்குள் அந்நியத் தொழிலாளர்களை அனுமதிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.



இவ்விவகாரத்தை அரசாங்கம் கடுமையாகக் கருத வேண்டும், இல்லாவிட்டால் அது மலேசிய குடிமக்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என எம்.டி.யு.சி-யின் துணைத் தலைவர் ஏ.பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்கள்  மலிவாகக் கிடைப்பதால், மலேசியர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படும்.ஏனெனில் முதலாளிமார்கள் குறைந்த வருமானத்திற்கு அந்நியத் தொழிலாளர்களையே நாடுவதாக” அவர் எச்சரித்தார்.

0 கருத்துகள்: