தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.11.12

1300 கி.மீ தூரம் செல்லக்கூடிய அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது பாகிஸ்தான்



அணு ஆயுதங்களை சுமந்து 1300 கி.மீ தூரம் வரை  சென்று தாக்க கூடிய அதிநவீன ஹத்ஃப்-5 ஏவுகணை களை பாகிஸ்தான் அரசு வெற்றிகரமாக பரிசோதித் துள்ளது.கண்டம் விட்டு கண்டம் தாவும் பலம் கொ ண்ட ஏவுகணைகளை இதன்மூலம் பாகிஸ்தான் தன க்குரியதாக்கியுளது. திரவ எரிபொருள் மூலம் இயங் க கூடிய இந்த ஏவுகணை, சாதாரண மற்றும் சக்திவா ய்ந்த அணு குண்டுகளை தாங்கிச்சென்று குறித்த இ லக்கை துல்லியமாக தாக்கும்
திறன் கொண்டது என பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பை இச்சோதனை வலுப்படு த்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்கனவே 60 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்த ஹத்ஃப்-9 முதல் ஹத்ஃப்-4 வரை பல்வேறு அதிநவீன ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்திருந்தது.

இதேவேளை தற்போதைய ஏவுகணை சோதனையை எங்குவைத்து நடத்தியது எனும் தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

0 கருத்துகள்: