பேஸ்புக் பங்குகள் பொது விற்பனைக்கு வந்தது முத ல் அவை பங்குச் சந்தை வரலாற்றில் பாரிய பின்ன டைவை சந்தித்ததுஇதற்கு பல காரணங்கள் கூறப்ப ட்டன. பங்கு பொது விற்பனை ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக பேட்டியொன்றில் கலந்துகொண் டார் பேஸ்புக் தலமை அதிகாரி மார்க் ஷூக்கர்பேர் க்.பங்குச் சரிவு ஏமாற்றம் தருவதாகவும் நாங்களும் பிழை விடுவோம் ஆனால் அவற்றை விரைவிலே சரி செய்வோம் எனவும்
தெரிவித்துள்ளார்.தற்போது டுவிட்டரிலும் இவை தொ
டர்பான விபரங்கள் பிரபலமடைந்துள்ளன. அவற்றி ன் இணைப்பு இங்கே:தெரிவித்துள்ளார்.தற்போது டுவிட்டரிலும் இவை தொ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக