தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.2.12

கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படையினரை விடுவிக்கக் கோரி இத்தாலி அமைச்சர் இந்தியா வருகை?

இத்தாலி கடற்படையினரால் இரண்டு இந்திய மீனவர்கள் சுட்டுகொல்லப்பட்டதை அடுத்து, அவர்கள் இரண்டு பேரு ம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந் து, தனது இரண்டு கடற்படையினரும் கடற்படை பாதுகாப் புத் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை விடுவிக் கக் வேண்டும் என்றும் இந்தியாவை இத்தாலி வற்புறுத்தி யுள்ளது. சம்பவம் இந்திய கடற்பகுதியில் நடந்ததா அல்ல து சர்வதேச கடற்பகுதியில்
நடந்ததா என்ற சர்ச்சை நீடித் துக்கொண்டிருக்கும் நேரத்தில், இரண்டு பேரை விடுவிக்க க் கோரி இந்திய அரசாங்க
த்திடம் பேச்சுவார்த்தை நடத்த இன்னொரு இத்தாலி ய அமைச்சர் இன்னும் சில தினங்களில் இந்தியாவுக்கு வருவார் என எதிர்பார்க் கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த இந்தியாவின் சட்ட நடவடிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால் இத்தாலிய அரசு கவலைப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடற்படை விடுதலை செய்ய வற்புறுத்துவதால் இத்தாலிய அரசு கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

0 கருத்துகள்: