தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.2.12

இத்தாலி: ரசாயன கலவையில் 200 ஆண்டுகளாக பதப்படுத்தி வைத்த மம்மி கண்டுபிடிப்பு.

பழங்காலத்தில் எகிப்தில் உள்ள பிரமிடுகளில் இறந்தவர்க ளின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை மம்மி என அழைக்கின்றனர். தற்போது அவை ம ருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ள து.இந்த நிலையில் இத்தாலியில் 200 ஆண்டுகளாக பதப்படு த்தி பத்திரமாக வைத்து இருந்த 5 மம்மிக்களை தொல்பொ ருள் ஆராய்ச்சியாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர். அவற்றை பாதரசம், கடுமையான
விஷம் அல்லது ரசாயன கலவையில் ஊறவைத்து பா துகாத்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இவை 19-ம் நூற்றாண்டை சேர்ந்தது. இந்த மம்மிக்களின் உடல் பகுதி மிகவும் தடிமனாக உள்ளது. இது குறித்து தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

0 கருத்துகள்: