தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.8.12

அன்னா ஹசாரே மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்:அக்னிவேஷ்


ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவ தாக அறிவித்துவிட்டு,இப்போது உண்ணாவிரதத் தைக் கைவிடுகிறேன் என்று கூறும் அன்னா ஹசா ரே மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று சுவாமி அக்னிவேஷ் கூறியுள்ளார்ஊழலுக்கு எதிரா க உண்ணாவிரதம் என்று அறிவித்து மக்களிடம் புது எழுச்சியை ஏற்படுத்திய அன்னா ஹசாரே, இப்போது திடீரென்று உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன் என்று சொல்வது மக்களை ஏமாற்றும்
முயற்சி. பொ ய்யான வாக்குறுதியை
மக்களுக்கு கொடுத்த அன்னா ஹசாரே மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
    
மேலும் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று கூறி உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹசாரே இப்போது உண்ணாவிரதத்தைக் கைவிட்டு பின்வாங்க நினைக்கிறார். எனவே அன்னா ஹசாரே மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று அக்னிவேஷ் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கேட்டுக் கொண்டுள்ளார்

இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவுள்ளார் அன்னா ஹசாரே. இவரது உண்ணாவிரதத்தை முன்னாள் ராணுவத் தளபதி வி.கே சிங் முடித்து வைக்கிறார்.

0 கருத்துகள்: