திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப் படையினர் இரா ணுவ தாக்குதல் ஒத்திகையை மேற்கொண்டுள்ளதாக தெரி யவருகின்றது.இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெ த் பகு தியில் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் குண்டு வீசி ஒத் திகையில் ஈடுபட்டதாகவும் திபெத்தில் 3,500 அடி உயரமுள் ள பீடபூமியில் இந்த ஒத்திகை நடைபெறுவதாக வும், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்றும் அதிகாரிகள்
தெரிவித்ததாக சீன செய்தி நிறுவனம் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக