தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.1.12

கடாபி ஆதரவுப் படையினர் திடீர் தாக்குதல், பானிவாலிட்டை நகரத்தை கைப்பற்றினர்?.


லிபியாமும்மர் கடாபி கொல்லப்பட்ட பின்னர் இடைக்கால அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபானிவாலிட்டை நகரை தற்போது கடாபி ஆதரவு படையினர் திடீரென தாக்குதல் நடத்தி கைப் பற்றி உள்ளதாக தெரியவருகின்றது.இத்தாக்குதலில் இடை க்கால அரச படையினர் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் மே லும் பெங்காஸி மற்றும் திரிபோலி ஆகிய நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.தா க்குதல்
நடத்திய போது அவர்கள் பச்சை நிறத்திலான கொடிகளை ஏந்தி இருந்ததாக கூறப்படுகின்றது.

0 கருத்துகள்: