தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.4.11

'நேட்டோ படையினர் தான் இப்போது பிரச்சினை' - லிபிய புரட்சிக்குழு பகிரங்க குற்றச்சாட்டு


நேட்டோ படையினரால் தான் இப்போது எங்களுக்கு பிரச்சினை வருகிறது என லிபிய புரட்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் லிபிய புரட்சி படைத்தலைவர் அப்டெல் ஃபட்டாஹ் யௌன்ஸ் தெரிவிக்கையில்,

அமைதி பேச்சுவார்த்தை:ஜி.சி.சியின் அழைப்பை யெமன் ஏற்றுக்கொண்டது


gcc
ஸன்ஆ:ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் உள்நாட்டு மோதல்களுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வளைகுடா நாடுகளிடையேயான ஒத்துழைப்பு கவுன்சில்(ஜி.சி.சி) அழைப்பை யெமன் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசு பிரதிநிதிகளும்,எதிர்கட்சியினரும் பங்கேற்கும் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் வைத்து நடைபெறும். ஆனால்,தேதி நிச்சயிக்கப்படவில்லை.

அதிபராக இருக்கையில் ஒசாமா மகனை வெள்ளை மாளிகைக்கு அழைத்த ஜார்ஜ் புஷ்


லண்டன், ஏப். 6- ஜார்ஜ் புஷ் தான் அமெரிக்க அதிபராக இருந்த இறுதி காலகட்டத்தில் தனது தந்தை ஒசாமா பின் லேடனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தன்னை அழைத்ததாக ஒசாமாவின் மகன் ஒமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒசாமாவின் 4-வது மகன் ஒமர்(29) ஸ்பெயின் நாளிதழுக்கு கூறியதாவது,
கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் சிலர் எனது தோஹா இல்லத்திற்கு வந்தனர்.

942 புதிய குடியிருப்பு கட்டிடங்களை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி


usa.isreal
டெல்அவீவ்:ஜெருசலத்திலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் 942 புதிய குடியிருப்பு கட்டிடங்களை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.இஸ்ரேல் அதிபர் ஷிமன் ஃபெரஸும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் வாஷிங்டனில் வைத்து ஃபலஸ்தீன் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
இதற்கிடையில் புதிய குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது.ஃபலஸ்தீன் பூமியில் இஸ்ரேலின்

கலைஞர் டிவி! சன் டிவி!! கொள்ளையோ கொள்ளை!!

கலைஞர் டிவிக்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம் - 10 விநாடிக்கு ரூ.9700/- சன் டிவி க்கு – ரூ.23,474-தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் வருவதைக் காண்கிறோம்.

சில விளம்பரங்கள்: 3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன. இவை எல்லாம் சமூக நலன் கருதி வெளியிடப்படும் இலவச அரசு விளம்பரங்கள் என்றே பலரும் எண்ணி வந்தனர்.

அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும் குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும், ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள் சூட்டப்படுகின்றன.

6.4.11

வளைகுடா நாடுகள்-ஈரான் இடையேயான மோதல் முற்றுகிறது


அபுதாபி:வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின்(ஜி.சி.சி) உறுப்பு நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையேயான உறவில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளது.
அரபு நாடுகளில் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் எழுச்சியின் திரைமறைவில் வளைகுடா நாடுகளில் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்கவும்,தங்களது விருப்பங்களை நிலைநாட்டவும் ஈரான் மேற்கொண்டுவரும் முயற்சிகள்தாம் இம்மோதல் முற்றுவதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐரோப்பாவில் தீர்வைத்தேடி கத்தாஃபியின் பிரதிநிதி


obeidi_1863334c
திரிபோலி:மேற்கத்திய ராணுவத்தின் தாக்குதல் வலுவடைந்ததைத் தொடர்ந்து லிபியாவின் ஏகாதிபத்திய அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் பிரதிநிதியான வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அப்துல் ஆதி அல் உபைதி கிரீஸ் தலைநகரான ஏதன்ஸிற்கு வருகைத் தந்துள்ளார்.
லிபியா சந்திக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வைத்தேடி லிபியா பிரதிநிதி வந்துள்ளதாக க்ரீஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் திமித்ரீஸ் த்ரோத்ஸாஸ் தெரிவித்துள்ளார். பின்னர் துருக்கியின்

ஆஃப் அடித்தாலும் புஃல் அடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது – ராமதாஸ்


காஞ்சிபுரம்: ‘ஆஃப் அடித்துவிட்டு எங்களுக்கு ஆப்பு அடிக்க வேண்டும்’ என்று விஜய்காந்த் பேசியுள்ளார். அவர் ‘ஆஃப்’ அடித்தாலும் சரி இல்லை ‘ஃபுல்’ அடித்தாலும் சரி எங்களை அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் உலகரட்சகனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து பேசுகையில்,
தலைமை தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்தபோது தேர்தல் ஆணையத்திடம் நேர்மையும் பாரபட்சமற்றத் தன்மையும் இருந்தது. தற்போது தேர்தல் ஆணையத்திடம் அந்த நேர்மை இல்லை.

சாதிக் பாட்ஷா மரணம்:விசாரணைக்கு 3 தினங்களுக்குள் அறிவிக்கை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு


saathik4
புதுடெல்லி:முன்னாள் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க மத்திய அரசு 3 தினங்களுக்குள் அறிவிக்கை வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாதிக் பாட்ஷாவின் மரணம் குறித்து விசாரணைக்கான பொறுப்பை சி.பி.ஐயிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய அரசு காலதாமதம் செய்துவந்த சூழலில் உடனடியாக அறிவிக்கை வெளியிட வலியுறுத்தியதாக நீதிபதிகளான

மகாத்மா காந்தி புத்தகமும் ! சர்ச்சையும்!!!

நாக்பூர் ஏப்ரல் 4-அமெரிக்க எழுத்தாளர் ஜோசப் 
வேலிவெல்ட் மகாத்மா காந்தி பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.

இந்த புத்தகத்தில் காந்தி இருபால் உறவு கொள்பவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் மற்றும் பல்வேறு அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. புத்தகம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் புத்தகம் தொடர்பாக மராட்டிய சட்ட மேலவையில் விவாதம் நடந்தது. அப்போது பல உறுப்பினர்களும்

விஜயகாந்த் ஒரு ஜானிவாக்கர்! அரசியல் கோமாளி சுவாமி சாடல்!!!

ஊ‌ட்டி ஏப்ரல் 4-ஊ‌ட்டி‌யி‌ல் ஜனதா க‌‌ட்‌சி‌த் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி செ‌ய்‌தியாள‌ர்களின் சந்திப்பின் போது நடிக‌ர் ‌விஜயகா‌ந்‌த் ஒரு ஜா‌னிவா‌க்க‌ர் எ‌ன்றா‌ர்.

தே.மு.‌தி.க.வு‌க்கு முர‌சு ‌சி‌ன்ன‌த்து‌க்கு ப‌திலாக மதுபா‌ட்டி‌ல் ‌சி‌ன்ன‌த்தை ஒது‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர். நடிக‌ர் ‌விஜயகா‌ந்‌த் பேசுவது யாரு‌க்கு‌ம் பு‌ரிய‌வி‌‌ல்லை என்றும் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி கூறினார்

தே‌‌ர்த‌ல் ‌பிரசார‌த்‌தி‌ன்போது ‌விஜயகா‌ந்‌த் அநாக‌ரீகமாக நட‌ந்து கொ‌ள்‌கிறா‌‌ர் எ‌ன்று‌ம் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி கு‌ற்ற‌ம்சா‌ட்டினார்.

ஜெயல‌லிதா த‌ே‌ர்த‌ல் அ‌றி‌க்கையில் மாணவ‌- மாணவ‌ர்க‌ளி‌‌ன் எ‌தி‌ர்கால‌த்தை

5.4.11

மேற்குலகம் முஸ்லிம் நாடுகளைத் துண்டாடுவதை தனது லட்சியமாக கருதுகிறது


syed ahamed mousavi
தெஹ்ரான்: தெஹ்ரான் தூதுவர் டமாஸ்கசில் அதிகார திமிர் பிடித்த மேற்குலகம் முஸ்லிம் நாடுகளைத் தங்களுடைய அரசியல் நோக்கத்திர்காக துண்டாட நினைப்பதாக  கூறியுள்ளார். மேற்குலகம் தங்களுடைய அரசியல் நோக்கத்தை முஸ்லிம் உலகை ஜனநாயகம் என்ற போர்வையில் பிரித்தால நினைக்கிறது.அதனால் தற்கால சூழலில் முஸ்லிம் நாடுகள் எதிரிகளின் சதியை முறியடிக்க உறுதியாக நின்று சிரியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட

புனித பயணம் மேற்கொள்வோர் ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீட்டுக்கு காத்திருக்காமல் பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கலாம்


untitled
சென்னை:’ஹஜ் பயணம் மேற்கொள்வோர், அக்கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோர், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு

குர்ஆன் எரிப்பு, ஆப்கான் கலவரம் – ஒபாமா கண்டனம்


obama
வாஷிங்டன்: அமெரிக்க நகரம் ப்ளோரிடாவில் நடந்த புனித குர்-ஆன் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஆப்கான் காந்தஹாரில் உள்ள மஜார்-எ-ஷரீப் என்ற இடத்தில் கலவரம் மூண்டதை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்டித்துள்ளார்.
இது குறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில், குர்-ஆன் எரிப்பு என்பது  பொருட்படுத்த முடியாத  ஒரு மத அவமதிப்பு சம்பவம் ஆனால் அதற்காக அப்பாவி மக்களை கொள்வது என்பது ஒரு மிருகத்தனமான செயல்,  இது மனித கண்ணியத்திற்கு புறம்பானது என்று கூறியுள்ளார்.

‘சேவா’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்புவாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றார் மோடி – விக்கிலீக்ஸ்


India_SEWA
புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி ”சேவா (Self Employed Women’s Association)” என்ற பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்பு வாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.’சேவா’-வின் பொதுச்செயலாளர் ரீமா பென் நானாவதி மும்பையில் அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கேல் எஸ் ஓவனிடம் இதனை தெரிவித்துள்ளார். இச்செய்தியை ஓவன் கடந்த 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வாஷிங்டனுக்கு

கோல்ட் ஸ்டோன் அறிக்கையை ரத்துச்செய்யவேண்டும்-இஸ்ரேல்


golston
ஜெருசலம்:2008-09 காலக்கட்டத்தில் இஸ்ரேல் காஸ்ஸாவில் நடத்திய மிகக்கொடூரமான தாக்குதல் தொடர்பாக ஐ.நா சபையினால் நியமிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா நீதிபதி கோல்ட்ஸ்டோன் தலைமையினாலான விசாரணை கமிஷன் இஸ்ரேல் காஸ்ஸாவில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தியதாக கண்டறிந்தது.இந்த அறிக்கையை தயார் செய்த கோல்ட்ஸ்டோன் தனக்கு

லிபியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சி.ஐ.ஏ ஏஜண்ட்-சண்டே எக்ஸ்பிரஸ்


cia
லண்டன்:லண்டனில் அபயம் தேடியுள்ள லிபியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா கவ்ஸா சி.ஐ.ஏ மற்றும் பிரிட்டீஷ் உளவுத்துறையின் ஏஜண்டாக இருக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.பிரிட்டனின் எம்.16 பிரிவின் தலைவர் ஜான் ஸ்டார்லட்டுடன் 2001-ஆம் ஆண்டு கவ்ஸா சந்தித்திருந்தார்.இந்த சந்திப்பு லண்டனில் வைத்து நடந்தது.அவ்வேளையில் திரிபோலியில் ஒரு பிரிட்டீஷ் ஏஜண்டை செயல்பட அனுமதிக்கலாம் என

4.4.11

திருக்குர்ஆன் பிரதி எரிப்பு:ஆப்கானிஸ்தானில் போராட்டம் தொடர்கிறது – ஒன்பது பேர் மரணம்


aghaie20110402081937530
காபூல்:அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் கிறிஸ்தவ புரோகிதர் ஒருவன் திருக்குர்ஆனின் பிரதியை எரித்ததை கண்டித்து ஆப்கானில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
காந்தஹாரில் எதிர்ப்பாளர்களும்,போலீஸாரும் மோதிக் கொண்டதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் ஐ.நா தலைமையகம் மற்றும் மாகாண அரசின் முக்கிய அலுவலகங்கள்

குரான் எரிப்பு மத சகிப்புத்தன்மை இல்லாத செயல் – ஒபாமா!


குரான் உள்ளிட்ட எந்த புனித நூலையும் அவமதிப்பது என்பது மத சகிப்புத்தன்மை இல்லாத செயல் என்றும், குறுகிய மனப்பான்மை எண்ணம் கொண்டது என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ஃப்ளோரிடா கிறித்தவ தேவாலயத்தில் டெர்லி ஜோன்ஸ் என்ற பாதிரியாரால் குரான் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆப்கானில் ஐ.நா. ஊழியர்கள் 7 பேரும், காந்தகாரில் 10 பேரும் கொல்லப்பட்டனர்.

மீட்டெடுத்த பள்ளியில் TNTJ தாயிக்கள் ஜும்ஆ உரை – பள்ளியை பராமரித்தோர் முடிவு!

சென்னை பாரிமுனையில் உள்ள பள்ளியை அபகரிக்க நினைத்தவர்களிடம் இருந்து கடந்த 28-3-11 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரடியாக மீட்டெடுத்தது.
இதனைத் தொடர்ந்து அந்த பள்ளியை பராமரித்து வருவோர்களின் கோரிக்கைக்கு இனங்க வெள்ளிதோறும் அந்த பள்ளியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயிக்கள் ஜும்ஆ உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 1-4-11 அன்று நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் கானத்தூர் பஷர் அவர்கள் உரையாற்றினார்கள்.
ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!  படங்கள்