தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.11.12

சுவீடன் பிரதமர் இல்லத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி


சுவீடன் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமா ன சகஸ்கா பேலசில்  இடம் பெற்ற துப்பாக்கிச் சுட்டி ல் காவலர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.சம்பவம் நடைபெற்றபோது பிரதமர் றெயின்பல்டோ அவரு டைய குடும்பத்தினரே அங்கு இருக்கவில்லை.பெரு ந்தொகையான போலீஸ் வாகனங்கள், வைத்தியர்க ள் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளார்கள்.முதற்கட்ட தக வலின்படி தற்செயலான வெடி விபத்தில் காவலர் ஒ ருவர் மரணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.1884 ல் க ட்டப்பட்ட இந்த கட்டிடம் 1995ல் இருந்து பிரதமரின்

இருப்பிடமாக திகழ்ந்து வருகிறது.
கடந்த 1986 ம் ஆண்டு சுவீடிஸ் பிரதமர் ஓல்ப்பல்மே சுடப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் இந்த இடத்திற்கு பிரதமரின் மாளிகை பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டது.
போலீசார் உடனடியாக தகவல்களை வெளியிடவில்லை விசாரணைகள் தொடர்கின்றன.

0 கருத்துகள்: