தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.7.12

பிரான்ஸ் விமான விபத்து இருதரப்பு தவறுகள்


கடந்த 2009 ம் ஆண்டு பிரேசில் றியோடி ஜெனீ ரோவில் இருந்து புறப்பட்ட பிரான்சிய விமானமா ன ஏயார் பஸ் ஏ 33ஏ – 200 இலக்க விமானம் அத்தி லாந்திக் சமுத்திரத்தில் விழுந்து 220 பேர் பரிதாப மரணமடைந்தது தெரிந்ததே.இந்த விமான விப த்திற்கு காரணங்கள் என்ன என்பது தொடர்பான விசாரணைகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முடிவுக்கு வந்துள்ளன.விமானிகளின் தவறு, தொழில் நுட்ப தவறு ஆகிய இரு விடயங்களும் இந்த விமானம் விபத்தடைய
காரணம் என்று தெ ரிவிக்கப்படுகிறது.விமானிகள்
எடுத்த அளவுக்கு அதிகமான வேகம், இயந்தி ரத்தின் தொழில்நுட்பத்தவறு ஆகியன கூட்டாக இணைந்து இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வரும் செவ்வாய் பகிரங்கமாக்கப்படும் இந்த அறிக்கையின் பிரதிகள் இறந்தவர்களின் உறவினர்க்கு வழங்கப்படும்.
இந்த விவகாரத்தில் பாரிய தொகை காப்புறுதி விளையாடுவதால் தீர்ப்பு பாம்புக்கு வாலும் கீரிக்கு தலையுமாக வெளியாகியுள்ளது.

0 கருத்துகள்: