தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.3.12

கேரள பட்ஜெட்டில் முல்லை பெரியாறு புதிய அணைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு, கேர ள மாநில அரசு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கேர ள மாநில அரசின் பட்ஜெட்டை, நிதியமைச்சர் மணி இன் று பேரவையில் தாக்கல் செய்தார்.அதில், முல்லைப் பெ ரியாற்றில் புதிய அணை கட்டப்படும் என்றும், அதற்காக முதற்கட்ட பணிகளுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பிரச்னை
தொடர்பான வழக்கு, நிலுவையில் உள்ள நிலையி ல், புதிய அணை குறித்த அறிவிப்பு இன்று கேரள பட்ஜெட்டில் வெளியிடப்பட் டுள்ளது.

புதிய அணை கட்டும் முடிவை, தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: