தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.12.11

சிங்கப்பூர் அருகே போர்க்கப்பல்கள்: அமெரிக்கா நிறுத்த முடிவு

வாஷிங்டன், டிச. 18-   சிங்கப்பூர் நாட்டின் எல்லையை ஒட்டிய கடற்பகுதியில், அமெரிக்கா தனது கடற்படை போர்க்கப்பல்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.மேலு ம், பிலிப்பைன்ஸ் தீவுகளில் உள்ள கடற்பகு திகளிலும் அமெரிக்கா போர்க்கப்பல்கள் நிறுத்த திட்டமிட்டுள்ளது. இது சீனாவின் தெற்கு கடல் பிராந்தியப் பகுதியை ஒட்டி அமையும். சீனாவை அச்சமூட்டும் விதமாக இந்த போர் க்கப்பல்கள்நிறுத்தப்பட உள்ளன.ஆஸ்திரேலியாவும்

அமெரிக்காவும் சேர்ந்து வகுத்த திட்டத்தின்படி, தெற்கு பசிபிக் பிராந்தியத்தின் கடற்பகுதிகளில், சுழற்சி முறையில் 2,500 போர்க்கப்பல்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வடக்கு ஆஸ்திரேலியாவின் கடற்பகுதிகளில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது.

0 கருத்துகள்: