நம்பிக்கைகள் பலவிதம்; அதுபோல் சூதாட்டங்களும் பலவிதம். மூட நம்பிக்கைகள்கூட மனிதர்களுக்கு ஆதரவு கொடுக்கும். ஆனால், சூதாட்டங்கள் எல்லாமுமே கண்ணைக் கவர்ந்து மாயத் தோற்றத்தில் மனிதனைத் தள்ளிவிடும். குதிரைப் பந்தய சூது பல மனிதர்களை முடமாக்கி படுக்க வைத்துவிட்டது. மங்காத்தா, ரம்மி என சீட்டுப் பைத்தியம் ஆயிரக்கண க்கானவர்களின் வாழ்க்கையைக் கலைத்து அலங்கோலமாக்கிவிட்டது.ஆனா ல், லாட்டரி?அதிர்ஷ்ட