தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தனை தனித் தனி அறையில் அடைத்துள்ளனர். 24 மணி நேரமும் அவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு வரும் 9-ம் தேதி் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த செய்தியைக் கேட்ட அந்த மூவரும் அதிர்ச்சியில்