முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் குமுளியில் உள்ள தமிழர்கள் கடைகள் உடைக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கம்பத்தில் உள்ள மலையாளிகளின் கடைகளை தமிழர்கள் அடித்து நொறுக்கினர் விஸ்வரூபம் எடுத்து வரும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரு மாநில எல்லையில் வன்முறை ஏற்பட்டு வருகிறது. நேற்றிரவு குமுளியில்