ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் வளைகுடா நாடுகளில் இருந்து மேற்கத்திய நாடுகளின் எண்ணை கப்பல்கள் ஸ்ரெயிட் ஆப் ஹோர்முஷ் துறைமுகம் வழியாக செல்லவிடாமல் தடுத்து வருகிறது. இதற்காக பெர்சியன் வளைகுடாவில்
போர் ஒத்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போர் ஒத்திகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
7.12.11
ராணுவ உடையில் சென்று, போர் ஒத்திகையையும் பார்வையிட்டார் பிரதீபா பட்டீல்
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் டாங்கிப்படை ராணுவ வீரர்கள் அணியும் கவச உடை அணிந்து, ராணுவ டாங்கியில் சென்று போர் ஒத்திகையை பார்வையிட்டார்.ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கடந்த 2009-ம் ஆண்டு புனே நகரத்தில் உள்ள விமானப்படை தளத்தில், போர் விமானிகள் அணியும் பாதுகாப்பு உடை அணிந்து, சுகோய்-30 எம்.கே.ஐ. என்ற முன்னணி போர் விமானத்தில் பறந்தார். இது ஒரு சாதனையாக அறிவிக்கப்பட்டது.நேற்று அவர் 2-வது சாதனை ஒன்றை படைத்தார். ராணுவ டாங்கியில் வீரர்கள் அணியும் கறுப்பு நிறத்திலான முழு கவச அங்கியை அணிந்து கொண்டு,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
போர் ஒத்திகை,
ராணுவ உடை,
ஜனாதிபதி பிரதீபா பட்டீல்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)