சசிகலாவின் இளைய சகோதரர் திவாகரன் மீது, திருவாரூர் மாவட்டம் ரிஷியூரை சேர்ந்த கஸ்தூரி என்பவர், தனது வீட்டை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார். இந்த வழக்கில், திவாகரனை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் திருச்சிஅரியமங்கலம் சோதனைச்சாவடியில் திருச்சி சரக காவல்துறை