தமிழக எம்பிக்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவ ர்கள். இது தொடர்பில் இந்திய மத்திய அரசு விசாரணை மேற் கொள்ள வேண்டும் என, சிறிலங்காத் தூதவர் பிரசாத் காரிய வாசம் தெரிவித்தது தொடர்பில் மன்னிப்புக் கோரியிருப்பதா கத் தெரியவருகிறது.நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செய்தி ஒ ன்றிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்திருந்ததாகவும் , இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜாவும் இதர தமிழக எம்.பிக்களும், மத்திய வெளியுறவு