புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதுப் புதல்வர், இலங்கை இராணுவத்தினரால் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், “சனல் 4′ இன் புதிய நாடாவில் வெளியாகியுள்ளது. இலங்கை அரசு குறிப்பிடுவது போ ல இது ஒரு போலித் தயாரிப்பல்ல; இது உண்மையானது ; அசலுக்குச் சரியானது என செவ்வாய்க்கிழமை மேற்படி சனல் 4 இந்திய ஆங்கில நாளிதழான “இந்து’ வுக்குத் தெ ரிவித்துள்ளது.2009 ஆம் ஆண்டு மே