புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்ட பிரபல மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மியிடம் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் விசாரணை நடத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மொசாத் விசாரணை நடத்தியது தொடர்பான அதிகாரப்பூர்வ