தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.11.12

மியான்மர் பூகம்பத்தால், நிலகுலைந்து போன ஆற்றுப்பாலம்.


மியான்மர் நாட்டில் கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் east of Shwebo என்ற பகுதியில் Irrawaddy என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்து நொறுங்கியது. அந்த நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகம் இல்லாத காரணத்தால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஏற்கனவே ஒரு தங்கச்சுரங்கம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது என்ற செய்தியே மியான்மரை நிலைகுலைய

செய்திருக்கும் வேளையில், தற்போது இரண்டாவதாக ஒரு தங்கச்சுரங்கமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, மண்ணோடு புதைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

0 கருத்துகள்: