தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.7.11

ஆர்.எஸ்.எஸ்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்-அன்னா ஹசாரே



anna hazare press
புதுடெல்லி:காந்தி படுகொலை, பாப்ரி மஸ்ஜித் இடிப்பில் தொடர்பு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகள், கலவரங்கள், இனப்படுகொலைகள் போன்ற நாசவேலைகளில் ஈடுபட்டுவரும் ஹிந்துத்துவ பயங்கரவாத பாசிச இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸுடன் ஊழல் எதிர்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவேன் என சமூக சேவகர், காந்தியவாதி போர்வையில் நடமாடும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

ஹிந்துத்துவாவின் கைகளில் இந்திய பத்திரிகை கவுன்சில்!


புதுடில்லி: பத்திரிகை கவுன்சிலின் உறுப்பினராக, "தினமலர்' வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி உட்பட 27 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.  இது மத்திய அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான தேர்வு. தினமலர் பத்திரிகை என்பது ஹிந்துத்துவா பத்திரிகை ஆகும்.

தினமலர் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறுபான்மை

2ஜி ஊழல் வழக்கில் அப்ரூவராவாரா கனிமொழி?


திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனி்மொழி, திஹார் சிறையிலிருந்து இப்போதைக்கு வெளியே வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது, வழக்கில் அவர் அப்ரூவராக வேண்டும். அப்படி ஆக முடிவு செய்தால் அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்க வழி உள்ளது.
ஆனால் கனிமொழி அப்ரூவர் ஆவார் என்பது சந்தேகம்தான். திஹார் சிறையில் வாடி வருகிறார் கனிமொழி. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டிவிக்கு

பேஸ் புக் பற்றி பாலியல் துஷ்பிரயோகம் அதிச்சி ரிப்போர்ட்!


ஜூன் ,பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக்ட்விட்டர்,லிங்ட்ஸ் இன் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிக பட்ச ஆபத்து உருவாகி உள்ளது. 

ஆம்புதிதாக வந்து உள்ளதுhttp://www.orgasmprofile.com/என்கிறஇணையத் தளம். இந்த இணையம் மூலமாக எவருடைய போட்டோவையும் செக்ஸ் வீடியோவாக மாற்றலாம். ஒலித் தொழிநுட்பமும் மிகவும்நேர்த்தியானது.என்கிற

ஒட்டுக் கேட்கும் கருவிகளை பயன்படுத்த தடை!


புதுடில்லி: மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம் உள்ள ஒட்டுக் கேட்கும் கருவிகள் அனைத்தையும், தங்களிடம் ஒப்படைத்து விடும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம், எந்த ஒரு மொபைல் போனையும் ஒட்டுக் கேட்கும் கருவிகள் உள்ளன. இவை இருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ., வரை தகவல்களை ஒட்டுக் கேட்கும் திறன் கொண்டவை. இக்கருவிகள், ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்தில் இயங்கக் கூடியவை.

மாயாவதி அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்


விவசாய நிலங்களை, விவசாயிகளிடம் இருந்து பறித்து ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் கொடுப்பதை தாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்றும், அது சமுதாயத்தின் ஒரு பகுதியை மட்டும் வளர்ப்பதாகும் என்றும், அவ்வாறு மாயாவதி அரசு செய்யும் பட்சத்தில் அதில் உச்சநீதிமன்றம் தலையிடும் என்றும் கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.

சமீபத்தில் மாயாவதி அரசு உத்தரப்ரதேசத்தில் உள்ள நொய்டா அருகில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு, நில கையகப்படுத்துதல் சட்டத்தைப் பயன்படுத்தி அவரசமாக அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலங்கள் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் கொடுப்பதற்காக

ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி பீட்டா அமைப்பினர் போராட்டம்

சென்னை, ஜூன். -  ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கோரி, பீட்டா அமைப்பினர், நேற்று போரட்டம் நடத்தினர்.
மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடந்த போராட்டத்தில், பீட்டா அமைப்பின் உறுப்பினர்கள், ஜல்லிக்கட்டில் காயமடைந்த காளைகள் மற்றும் மனிதர்கள் போல வேடமிட்டு அமர்ந்திருந்தனர். போராட்டம் குறித்து, பீட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி

இந்த சப்பாத்துக்களை வாங்கி போடாதீங்க ...! (படங்கள்)


பெண்களே! இதோ உங்களுக்கான புதிய வகை சப்பாத்துக்கள் இப்போது சந்தையில்! கோபி லெவி எனும் பிரபல சப்பாத்து வடிவமைப்பாளர் உருவாக்கியிருக்கும் மாதிரி சப்பாத்துக்கள் இவை. நாயின் உருவம், வாழைப்பழ தோல் போன்ற இவருடைய சப்பாத்து வடிவமைப்புக்களுக்கு மவுசு எகிறுகிறதாம்.
விலையை மட்டும் கேட்டுடாதீங்க.. நம்ம ஊருல சப்பாத்து கடையவே வாங்கிடலாமாம்!   (படங்கள்)

30.6.11

சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது


இந்தியாவில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கையைக் கண்டறிவதற்காக, சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள மேற்கு மாவட்டம் ஒன்றின் பழங்குடியினர் கிராமத்தில் இந்தக் கணக்கெடுப்பை இந்திய ஊரக வளர்ச்சித்துறைச் செயலர் பி.கே. சின்ஹா துவக்கி வைத்தார்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு காங்கிரஸ் செய்த தவறு தான் காரணம்:திக் விஜய்சிங்


உத்தரபிரதேச மாநிலத்தில் 1992 ம் ஆண்டு பாபரி மஜ்ஜித் இடிப்பை தடுக்கத் தவறியது அப்போது பஹுஜன் சமாஜ் வாடியுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரஸ் கட்சியின் தவறு என அக்க்கட்சியின் பொது செயலாளர் திக் விஜய் சிங்க் கூறியுள்ளார்.
“காங்கிரஸ் கட்சி செய்த இரண்டு மிகப் பெரிய தவறுகள் ஒன்று பாபரி மஜ்ஜிதை இடிக்க விட்டது மற்றொன்று பஹுஜன் சமாஜ் வாடி கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்தது”

அரசுக்கல்லூரிகளில் சிறுபான்மையினருக்கு சீட் தர மறுப்பு!


ஓசூர்: தமிழகத்தில், தெலுங்கு, கன்னடம், உருது சமஸ்கிருதம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட சிறுபான்மை மொழி பாடங்கள் பயின்ற சிறுபான்மையினருக்கு அரசுக்கல்லூரிகளில் சேர இருக்கை மறுக்கப்படுதாக மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து புகார் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ப்ளஸ் 2 வகுப்பில், தமிழுக்கு பதில், முதல் பாடமாக உருது உள்ளிட்ட சிறுபான்மை மொழி பாடம் படித்த மாணவ, மாணவியருக்கு, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர, சீட் மறுக்கப்படுவதால், பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் “சாமி சத்தியமா” காமெடி காட்சிகள்!

தர்மஸ்தலாவில் சிவனேயென்று இருந்த மஞ்சுநாதருக்கு சநாதன தருமத்தின் காவலர்களான பாரதீய ஜனதாவின் வடிவில் இப்போது பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.

ஞ்சுநாதர் இப்போது பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். கருநாடகத்தின் தர்மஸ்தலாவில் அமர்ந்து கொண்டு தானுண்டு தனது தருமப் பரிபாலனம் உண்டு என்று சிவனேயென்று இருந்த மஞ்சுநாதருக்கு சநாதன தருமத்தின் காவலர்களான பாரதீய ஜனதாவின் வடிவில் இப்போது  பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதர்மம் தலையெடுத்து தர்மம் தலைசாயும் போதெல்லாம் 

இராணுவ ரீதியாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமமான நாடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத், ஜூன். 30  -   இராணுவ ரீதியாக பாகிஸ்தான், இந்தியாவுக்கு சமமான நாடு இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌத்ரி அகமத் முக்தார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சௌத்ரி அகமத் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இராணுவ ரீதியாக பாகிஸ்தானை விட இந்தியா பலம் வாய்ந்த நாடு. இராணுவ

ஆப்கான் நட்சத்திர ஹோட்டலில் தலிபான்கள் அதிரடி தாக்குதல் - நேட்டோவுடன் கடும் சமர் (வீடியோ)


மும்பை தாக்குதலை போன்று, ஆப்கான் தலைநர் காபூலில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தலிபான்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 10 ஆப்கானிய மக்கள் கொல்லபப்ட்டுள்ளனர். (வீடியோ )

தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் கலக்கம்


சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வை ஒரு புரட்டு, புரட்டிப்போட்டது போல், அதன் கூட்டணி கட்சிகளையும் பதம் பார்த்துள்ளது. தேர்தல் தோல்வியால், கூட்டணி கட்சித் தலைமைக்கு எதிரான குரல் எழுந்துள்ளதால், தலைவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன்

29.6.11

தமிழக புதிய அமைச்சராக முகம்மது ஜான் பதவியேற்றார்

சென்னை, ஜூன். 29-  புதிய அமைச்சரான முகம்மது ஜானுக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா இன்று பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஆளுநர் மாளிகையில் தர்பார் ஹாலில் இன்று காலை நடந்த விழாவி?ல் முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் முகம்மது ஜானுக்கு

கிழிந்து போன இந்தியாவின் போலி மதச்சார்பின்மை!


இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தில் “மதச்சார்பற்ற அரசு” எனும் சொல்லாட்சி இடம் பெற்றுவிட்டது. ஆனால் நடைமுறையில் என்ன? இந்திய அரசு மதச்சார்பற்றதாகத்தான் உள்ளதா? இந்திய அரசியல் வாழ்வு அப்படித்தான் உள்ளதா?

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத்தும் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலும் சோமநாதர் ஆலயத்தை அரசு செலவில் அமைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கினார்கள். நேருகூட பெரும் எதிர்ப்பு காட்டவில்லை, காந்திஜிதான் எதிர்த்தார்.

இந்துத்துவா’ வகுப்பு எடுக்கும் இயக்குனர் 'பாலா'!


சமூகத்தில் ‘உதிரி’களாக்கப்ட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வியல் முறையை சினிமாவின் இலாப வெறிக்கு பயன்படுத்தும் ஒரே இயக்குனர் நமது ‘பாலா’ தான்.

மனநோயிலிருந்து விடுபட்டும் ஆசிரமத்திலிருந்து வர இயலாத கதாநாயகன், தொண்டைக் குழியை கடித்து குதறும் கதாநாயகன், மனிதர்களை Horlicks போல் அப்படியே சாப்பிடும் கதாநாயகன்,

என அவரது பாத்திர படைப்புகளின் மீது திணிக்கப்பட்ட

இந்தி படிக்காததால் தமிழர்களுக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது பாப்பையா


நாம் இந்தி படிக்காமல் போனதால், வட மாநிலங்களில் நம்மை மதிக்காத நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் தமிழறிஞரும், பேராசிரியருமான சாலாமன் பாப்பையா.
மதுரையில் நடந்த திருக்குறள் குறித்து டாக்டர் கு. கண்ணன் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் எழுதிய உரைகள் தொகுப்பு நூலை வெளியிட்டார் சாலமன் பாப்பையா.
அப்போது அவர் பேசுகையில்,தமிழகத்திலிருந்து வெளிநாட்டவர் மிளகு, முத்து ஆகிய பொருள்களையே

பாபா ராம்தேவின் வெளிநாட்டு சொத்துகள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணை


பாபா ராம்தேவின் வெளிநாட்டு சொத்துகள் பற்றி அமலாக்கப்பிரிவு விசாரணையை தொடங்கி உள்ளது.
ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, யோகா குரு பாபா ராம்தேவ் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். அவரை போலீசார் வலுக்கட்டாயமாக டெல்லியை விட்டு வெளியேற்றினர். அவருடைய ஆதரவாளர்களை தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர், தனது ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்த ராம்தேவ்,