ஜெருசலம்:அநீதமான கைதினை எதிர்த்து இஸ்ரேல் சிறையில் 43 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஃபலஸ்தீன் பெண்மணி ஹனா ஷலபி காஸ்ஸாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இஸ்ரேலுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். ஒப்பந்தத்தை தொடர்ந்து ஷலபி உண்ணாவிரதப் போராட்டத்தை