இந்தியாவில் இனி நடைபெறும் அனைத்து வகையான தேர்தல் களிலும்,வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வாக்களிக்க லாம் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இதையடு த்து, விரைவில் நடைபெறவுள்ள இந்திய வடக்கு ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த வெ ளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க முடியும் நிலை தோன் றியுள்ளது.வாக்களிக்க விரும்புவோர் முதலில் தங்களது பெயர் களை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து