மியன்மாரில் நடைபெற்ற இடைத் தேர்தலில், ஆங் சான் சூ கியி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தியோக பூர்வ முழுமையான முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்ப டாத நிலையிலும், காவ்ஹ்மு பிரதேச தொகுதியில் போ ட்டியில் வேட்பாளாராக களமிறங்கிய சூ கியி அங்கு வெ ற்றி பெற்றுள்ளார்.கடந்த 2010ம் ஆண்டு மியன்மாரின் 664 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அதில் இராணுவ ஆதரவு