ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சேதுக்கரை ஊ ராட்சி மன்றக் கூட்டத்தில் உறுப்பினருக்கும் தலைவருக்கும் இடையே ஏற்பட் ட தகராறில் 5 பேர் காயமடைந்தனர்.சேதுக்கரை ஊராட்சி மன்றக் கூட்டம், அத ன் தலைவர் முனியாண்டி தலைமையில் மேலப்புதுக்குடியில் உள்ள அலுவல கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் நசீர் உசைன், அ ஷ்ரப் நிசா, திருமலைச்செல்வன் உள்பட 4 பேர் கலந்து கொண்டனர்.