ஜனத்தொகையையும், வளங்களையும் வைத்து வேகமாக முன் னேறி வருகிறது. வெறுமனே 360 மணி நேரத்தில் அதாவது 15தி னங்களில் 30 அடுக்கு மாடிக் கட்டிடமொன்றைக் கட்டி சாதனை படைத்துள்ளது. சீனாவில் உள்ள போட் குறூப் என்ற நிறுவனமே இந்தக் கட்டிடத்தைக் கட்டியுள்ளது. சீனாவின் தென் மேற்கு பகு தியில் உள்ள கூனான் மாநிலத்தில் வைத்து சீன விஞ்ஞானிகள் இந்த சாதனையை நிறைவேற்றிக் காட்டி உலகை அதிசயிக்க வைத்துள்ளார்கள். நத்தார் தினத்திற்கு