சென்னை, மார்ச்.18: அரசு சாரா போலி தொண்டு நிறுவனங் கள் குடிசைப் பகுதிகளிலும், ஏழைகள் வசிக்கும் பகுதிகளி லும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் பணம் கொடுத்து மதமாற்றம் செய்வது நாள்தோறும் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீ.ஜைனு ல் ஆபிதீன் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளி யிட்ட அறிக்கை:இந்தியாவில் கிறித்தவ மதத்தைச் சேர்ந்த அரசு சாரா