பிரான்ஸின் துலூஸ் நகரில் யூதப் பள்ளிக்கூடம் ஒன் றில் துப்பாக்கிதாரி ஒருவர் நான்கு பேரை சுட்டுக்கொ ன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இறந்தவர்களில் 3 பேர் அப்பள்ளிக்கூட மாணவர்களும் ஒருவர் ஆசிரிய ரும் ஆவர்.துப்பாக்கிதாரி பிள்ளைகளை பள்ளிக்கூடத் துக்குள் விரட்டிவந்து சுட்டுவிட்டு கருப்பு ஸ்கூட்டர் ஒன்றில் தப்பிச் சென்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவ ர் தெரிவித்தார்.இந்த துப்பாக்கிதாரிக்கு