மத பிரார்த்தனை தொடர்பான விஷயங்களில் காவல்துறையினர் தலையிடக்கூடாது" என வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்ற கிளை காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை அருகே உள்ள கேசவன்புதூரைச் சேர்ந்தவர் பி.தாவீது. இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:"நான்,