தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.7.12

நைஜீரியாவில் பெற்றோல் லாரி வெடித்து 100 பேர் மரணம்

நைஜீரியாவில் பெற்றோல் நிரப்பப்பட்ட பார வண்டி வெடித்ததில் பெண்கள் சிறு பிள்ளைகள் உட்பட 92 போர் தீக்கடலில் மூழ்கி மடிந்துள்ளனர்.இந்த தீ விப த்தில் மரணித்தவர் தொகை இதுவரை பூரணமாக உறுதி செய்யப்படவில்லை.பெற்றோல் நிரப்பப்பட்ட வாகனத்தில் இருந்து சிந்திய பெற்றோலை பலர் சே கரித்துக் கொண்டிருந்த வேளை இந்த விபத்து நட ந்துள்ளது.சுமார் 2 டாலருக்கும் குறைவான சம்பள த்தில் கொட்டிய பெற்றோலை சேகரிக்கும் பணியில் ஏழை நைஜீரிய மக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.ஆபிரிக்காவின் பெற்றோல் உற்பத்தியில் நைஜீரியா முக்கி ய இடம் பிடித்தும், மோசமான சாலைகள், ஊழல், குறைவான சம்பளம், பாது காப்பின்மை போன்ற பெரும் குறைபாடுகளின் கூடாரமாக உள்ளது அந்த நாடு.
விசாரணைகள் தொடர்கின்றன..

0 கருத்துகள்: