பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பிறப்பிடம் தொடர்பான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் முகமாக, ஒபாமாவின் உண்மையான பிறப்பு சான்றிதழை வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.ஒபாமா ஹவாய் தீவுகளில் தான் பிறந்தார் என்பதை உறுதிப்படுத்தும் இப்பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், ஒபாமா ஜனாதிபதி பதவியை வகிப்பதற்கான சட்ட அந்தஸ்த்து குறித்த சர்ச்சைகளை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.


















ஸ்பெட்ரம் 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகார வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ள பரபரப்பான சூழ்நிலையில்,
சபரிமலையில் வருடம் தோறும் மகர சங்கிராந்தி தினத்தன்று வானில் தெரியும் மகர ஜோதி என்பது இயற்கையானது என்றும், பொன்னம்பலமேட்டில் தெரியும் மகர தீபம் மனிதர்களால் ஏற்றப்படுவது என்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்திருக்ககிறது. கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி புல்மேடு பகுதியில் நின்று மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள் திரும்பியபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பலியான சம்பவம் தொடர்பில் கேரள உயர் நீதிமன்னறத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.





லிபிய அதிபர் மௌம்மர் கடாபியின் பாப் அல் அசிசியாஹ் கோட்டையை குறிவைத்து இன்று திங்கட்கிழமை













