தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.2.12

பேஸ்புக்கின் பழைய வடிவமைப்பை பெறுவது எப்படி? - 5 வழிமுறைகள் 1


பேஸ்புக் அதனது வடிவமைப்பில் அடிக்கடி மாற்றங்க ளை ஏற்படுத்துவது பலருக்கும் எரிச்சலைத் தரும். இவ ற்றில் அண்மையில் டைம்லைன் எனும் பெரும் மாற்ற த்தை செய்த பேஸ்புக் நிறுவனம் ஒருமுறை அதற்கு மாறிவிட்டால் மீண்டும் பழைய வடிவமைப்பை செய்ய முடியாது என எச்சரித்தது.அதற்கேற்ப பலருக்கும் டை ம்லைன் வசதியிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட்ட து.ஆனால் இவற்றிலிருந்து முற்றுமுழுதாக மீள முடி யாவிட்டாலும்

15.2.12

டெல்லி குண்டு வெடிப்பில் எந்நாட்டு தொடர்புக்கும் ஆதாரமில்லை : இந்தியா!


புது டெல்லி: டெல்லியில் பிரதமர் இல்லத்திற்கு அருகில் இருக்கும்  இஸ்ரேலிய நாட்டு தூதரகம் அருகே நின்று கொண்டிருந்த இஸ்ரேலிய தூதரகத்துக்குச் சொந்தமான கார் நேற்று வெடித்துத் தீப்பிடித்ததில் பெண் தூதரக அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் காயமடைந்தது அறிந்ததே."இக்குண்டு வெடிப்பிற்கு ஈரானே காரணம் என்று கூறிய இஸ்ரேல் பிரதமர் இதற்கு பதிலடி கொடுக்கப்படும்" என்றும் எச்சரித்தார். ஈரானுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி இந்தியா ஈரானுடன்

சவுதி மன்னர் அப்துல்லாஹ்வை – அமைச்சர் ஏ.கே.அந்தோணி சந்தித்தார்.

மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இரண் டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். நேற்று ரியாத் நகரில் சவுதி மன்னர்  அப்துல்லாஹ்வை அமைச்சர் அந்தோணி சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு தரப்பிற்கும் இ டையேயான பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும் அரசியல் துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததாகவும், இந் த சந்திப்பின் போது,

சர்வதேச அமைதிப்படையை சிரியாவில் நிறுத்த ரஷ்யா எதிர்ப்பு.


சிரியாவில், தொடர்ந்து மக்களுக்கு எதிராக, அதிபர் பஷர் அல் அசாத் நடத்தி வரும் ராணுவ வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஐ.நா., - அரபு லீக் இணைந்த, சர்வதேச அமைதிப் படையை சிரியாவுக்கு அனுப்ப வேண்டும் என, அரபு லீக் கேட்டுக் கொண்டுள்ளது.ஆனால், இக்கோரிக்கையை சிரியா நிராகரித்துள்ளது.சிரியாவில், கடந்த 11 மாதங்களாக, அதிபர் அசாத்திற்கு எதிராக, மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை, ராணுவம் மூலம் அடக்கி வருகிறார் அசாத். இப்போராட்டத்தில் இதுவரை, 5,000 பேர் பலியாகியு

தென்கொரியாவில் பேய் ஓட்டுவதாக கூறி மூன்று குழந்தைகளை அடித்துக் கொன்ற பாதிரியார் கைது.


தென் கொரியாவின் தெற்கு சொல்லா மாகாணத்தில் வீட்டிலேயே பிராத்தனை கூடத்தை அமைத்து போத னை செய்து வந்தார் 43 வயதான சர்ச் பாதிரியார். இவர் தன்னுடைய 5, 8, 10 வயதுடைய மூன்று குழந்தைகளுக் கும் பேய்களால் நோய் ஏற்பட்டிருப்பதாக கூறி அவர்க ளை அடித்து கொன்றதாக

இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் நவீன ராமாயண நாடகம்; இந்து முன்னணியினர் எதிர்ப்பு; 2 ஆசிரியர்கள் கைது


தனியார் கிறிஸ்தவ பள்ளியில் நவீன ராமாயணம் என்ற பெய ரில் நடத்தப்பட்ட நாடகத்தில் இந்து கடவுள்களை அவமதித்தா க கூறி இந்து முன்னணியினர் போராட்டம் நடத்த முயன்றனர் .இதைத்தொடர்ந்து அந்த பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த மீஞ்சூரில் உ ள்ள செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் ஆண்டு வி ழா நடந்தது.

இந்தியர்கள் வெளிநாட்டில் குவித்துள்ள பணம்ரூ.25 லட்சம் கோடி


கறுப்புப் பணத்தை வெளிநாட்டில் டிபாசிட் செய்துள்ளவர்க ளில் இந்தியர்களே அதிகம். இந்தியர்களின் பணம் 24.5 லட் சம்கோடிரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்ய ப்பட்டுள்ளது’ என, சி.பி.ஐ., இயக்குனர் தெரிவித்துள்ளார்.டி ல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, சி.பி.ஐ., இயக்குனர் ஏ.பி .சிங் கூறியதாவது:இந்தியா உட்பட பல நாட்டைச் சேர்ந்த வர்கள், தாங்கள் சட்ட விரோதமாக சேர்த்த பணத்தை, மொ ரீஷியஸ், சுவிட்சர்லாந்து, பிரிட்டிஷ் வெர்ஜின் போன்ற வ ரிச் சலுகை தரும் நாடுகளில் டிபாசிட் செய்துள்ளனர். அதி லும், குறிப்பாக

நாடு முழுவதும் உள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு உத்தரவு


டெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் தகர்க்கப்பட்ட சம் பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள தூதரக ங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அர சு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல், அமெரிக் கா மற்றும் மேலைநாட்டு தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டவர் எரிந்த சடலமாக மீட்பு?

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன ந்தெரியாத ஆயுதகுழு ஒன்றினால் நேற்றைய முன் தி னம் சந்தேக நபர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார். இந்தக் கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து,அவரது உறவினர்கள் இன்று புதுக்கடை நீதிமன்றிற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போதைப்பொருள் வழக்கொன்றின் சந்தே க நபரான தெமட்டகொட மேர்வின் அல்லது ஜேசுதாச ன் எனப்படும் .சந்திரபால என்ற நபரே இவ்வாறு கடத்த ப்பட்டுள்ளதாகத்

14.2.12

இன்று பிப்ரவரி 14ல் மத்திய அரசிடம் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்! திணறியது மாவட்ட தலைநகரங்கள்


திருவள்ளூரில் TNTJ தலைவர் சகோதரர் பீ. ஜைனுல் ஆபி தீன் அவர்கள் தலைமையில் லட்சகணக்கானோர் கூடிய மாபெரும் போராட்டம்..............!! நடைபெறும் நிகழ்ச்சிக ள் அனைத்தும் சிறப்புற அமைய வல்ல அல்லாஹ்வை பி ரார்த்திப்போம்..கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் இ ஸ்லாத்தை சிறப்புற விளங்கி அதன்படி தம் வாழ்வை அ மைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் கிருபை செய்யட்டும் .. 

இன்று பிப்ரவரி 14ல் தனி இடஒதுக்கீடு கேட்டு முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்!


அன்புள்ள சகோதர, சகோதரிகளே! உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்வாறு அழைக்கப்பட்ட போராட்டங்களில் பங்கு கொண்டும் இருக்கிறீர்கள்.அதுபோன்ற போராட்டங்களில் ஒன்றாக பிப்ரவரி 14 போராட்டத்தை நீங்கள் கருதிவிட வேண்டாம். தலைவர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்காகவோ, அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்காகவோ, கேளிக்கை

லிபியா:பெங்காசியில் ஜமால் அப்துல் நாஸரின் சிலை உடைப்பு!


திரிபோலி:லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் எகிப்தின் முன்னாள் அதிபர் ஜமால் அப்துல் நாஸரின் சிலையை உள்ளூர் நிர்வாகம் உடைத்தது. நாஸரின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்நகரத்தில் உள்ள தெருவின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.1950 மற்றும் 1960 களில் அரபு தேசிய வாதத்திற்கு தலைமை தாங்கிய ஜமால் அப்துல் நாஸரை கெளரவிக்கும் விதமாக முன்னாள் அதிபர் முஅம்மர்

காதலர் தினத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு!


காதலர் தினத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்புஉலகம்முழுதும் நாளை(14/02/2012)ய தினத்தைக் காதலர் தினமாக கொண்டாட இருக்கின்ற இந்நேரத்தில், முஸ்லிம் அமைப்பான இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மகளிர் அணியின் சார்பில் பிப்ரவரி 14 அன்று கழிசடைகள் தினமாக அனுசரிக்கப்பட இருப்பதாக அதன் தேசிய தலைவர் எஸ் எம் பாக்கர் அறிவித்துள்ளார்."ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் என்ற போர்வையில் மேற்கத்திய கேடு கெட்ட கலாசாரத்

விபத்துக்கு உள்ளாகியது சிறிலங்கா விமானப்படை விமானம் !

சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான மிக் 27 ரக விமானமொன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.பு த்தளம் மாவட்டத்தில் உள்ள தும்மல சூரிய என்ற பகு தி வான் பரப்பில் பறந்த போது, நிகழ்ந்த இவ் விபத்தில் அந்த விமானம் முற்றக எரிந்து போனதாகத் தெரிய வ ருகிறது.விமானப்படை பயிற்சி நடைபெற்றுக் கொண் டிருந்த போதே இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியு ள்ளதாகவும், விமானத்தில்

புதுடெல்லியில், இஸ்ரேல் தூதரகத்தை குறிவைத்து கார்க்குண்டு தாக்குதல்?!


டெல்லியில் இஸ்ரேலிய தூதரக காரில் இடம்பெ ற்ற வெடிப்புச்சம்வம் பலத்த சந்தேகத்தை ஏற்படு த்தியுள்ளது.இது கார்க்குண்டு தாக்குதலாக நடத்த ப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தக வல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் மனைவியார் உட்பட 4 பேர் இச்சம்ப வத்தில் காயமடந்துள்ளனர்.  இதே போன்று ஜோ ர்ஜியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை குறி வைத்தும் தாக்குதல்

பாகிஸ்தான் பெண் மந்திரி ஹினா ரப்பானிக்கு இந்தியாவில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ்.


பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை மந்திரியாக இருப்பவர் ஹினா ரப்பானி கார். இவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். சில முக்கிய நகரங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். பின்னர் பாகிஸ்தான் திரும்பிவிட்ட நிலையில், அவரது செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. அது இந்தியாவில் இருந்துதான் என்பதை அவர் உறுதி செய்தார்.இதையடுத்து, அந்நாட்டு வெளியுறவு துறை மூலம், இந்திய அரசுக்கு விபரத்தை

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஓராண்டு சிறை. புதிய சட்டம் அமல்.


ஓட்டுப் போட லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தண்டனை அளிக்க வகை செய்யும், தேர்தல் கமிஷனின் ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.ஐந்து மாநில தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில், உத்தரபிரதேசத்தில் மட்டும் முறைக்கேடாக எடுத்துச் செல்லப்பட்ட, 53 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும், வன்முறை மற்றும் லஞ்சம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை முடிவுக்கு கொண்டு வர, தலைமை தேர்தல் கமிஷன்

இங்கிலாந்தில் கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம்.


இங்கிலாந்தில் கிழக்கு மிட்லாண்ட் நாட்டிங்ஹாம் பகுதிக்குட்பட்ட பீஸ்டன் ரைலாண்ட் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. இந்நகரின் சுற்றுப்புற பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் கோயில் திட்டக்குழு நிர்வாகிகள் சிறந்த கோயில் கட்டி வருகின்றனர். இந்த கோயில் வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி திறக்கப்படுகிறது.இங்கு செயல்படும் யுனிவர்சல் சொசைட்டி ஆப் ஹிந்துயிசம் அமைப்பு தலைவர் ராஜன் இந்த கோயில் பணிகள்

கேரளாவில் கோவில் யானைக்கு மதம் பிடித்தது. கார்கள் துவம்சம்.

கேரள மாநிலம் கொல்லத்தையடுத்த பன்னக்குளம் பகு தியில் காவுமுறி கோவில் உள்ளது. இக்கோவில் திரு விழாவையொட்டி இங்கு சாமி ஊர்வலம் நடந்தது. இத ற்காக பக்கத்தில் உள்ள மகாதேவர் கோவில் யானை நாராயணன்குட்டி அழைக்கப்பட்டிருந்தது. நேற்று கா லை யானைக்கு நெற்றிபட்டம் கட்டி அலங்கரிக்கப்பட் டு ஊர்வலம் நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன


கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவிக்கு ஒரே பிரசவ த்தில் 3 குழந்தைகள் பிறந்ததுகடலூர் அருகே உள்ள பச் சையாங்குப்பத்தை சேர்ந்தவர் அழகசேன். இவருடைய மனைவி செல்வி. இவர் பச்சையாங்குப்பம் ஊராட்சி மன் ற தலைவியாக இருந்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணி யான செல்வி பிரசவத்துக்காக கடலூர் மஞ்சக்குப்பத்தி ல் உள்ள தனியார்