புதுடெல்லி:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம், கேரள மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது அரசியல் சாசன அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற உள்ளது.முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு பரப்பி வரும் உண்மைக்கு மாறான தகவல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை பாதுகாப்புத் தர
13.12.11
முல்லைப் பெரியாறு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
11:45 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உச்சநீதிமன்றம்,
முல்லைப் பெரியாறு,
விசாரணை

பெருநாள் தொழுகைக்கு அனுமதி கேட்டபொழுது சிறை அதிகாரிகள் அடித்து உதைத்தார்கள்: விடுதலையான முஸ்லிம் இளைஞர்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குண்டுவெடிப்பு,
பெருநாள் தொழுகை,
முஸ்லிம் இளைஞர்கள்,
ராஜஸ்தான்

போலீசார் முன்னிலையில் பெண் பத்திரிகையாளர் மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பெண் பத்திரிகையாளர்,
போலீசார்,
ஹிந்துத்துவா தீவிரவாதிகள்

பிரஸ் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் தேவை – பிரதமருக்கு மார்க்கண்டேய கட்ஜு கடிதம்
புதுடெல்லி:ப்ரஸ் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் தேவை என கவுன்சிலின் சேர்மன் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.இதுத்தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:ப்ரஸ் கவுன்சிலை நவீனப்படுத்த எலக்ட்ரானிக் மீடியாக்களையும் ப்ரஸ் கவுன்சிலின் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பிரஸ் கவுன்சில்,
மன்மோகன்சிங்,
மார்க்கண்டேய கட்ஜு

ஹசாரே என்ன ஹரிச்சந்திரனா?: காங்கிரஸ் தலைவர் சத்யவிரத் சதுர்வேதி
புதுடெல்லி, டிச. 13 அன்னா ஹசாரே என்ன பொய்யே பேசாத ராஜா ஹரிச்சந்திரனா என்று காங்கிரஸ் தலைவர் சத்யவிரத் சதுர்வேதி கேள்வி எழுப்பியுள்ளார்.அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டி நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவரது குழுவினர் லோக்பால் மசோதா குறித்து விவாதித்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை - பாகிஸ்தான்
பாகிஸ்தானைச் சேர்ந்த தலிபான் போராளி அமைப் பொன்றின் தலைவர் மவுல்வி பகிர் முகம்மது என்ப வர் தாங்கள் பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த் தை நடத்திவருவதாக கூறிய கருத்தை மறுத்துள்ளது பாகிஸ்தான் அரசு.அரசுட ன் அமைதிப் பேச்சுவார்த் தை நடத்தி வருகிறோம்.விரைவில் இதுதொடர்பா ன ஒப்பந்தம் கையெழுத்தாகும். நல்லெண்ண அடிப் படையில் 145
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தலிபான்கள்,
பாகிஸ்தான்,
பேச்சுவார்த்தை

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)