
இக் கட்டுரையின் பகுதி 3ல் தென்மாவட்டங்களில் நடந்த சில கலவரங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இங்கு இன்னும் சிலவற்றை காண்போம்.
23.4.1997 கண்டமனூரில் அமைக்கப்பட்டிருந்த தேவர் சிலை சிலரால் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கலவரம் பற்றிக் கொண்டது. அந்த ஊரிலும், அருகில் இருந்த ஊரிலும் இருந்த தேவேந்திரகுல வேளாளர்களின் கொடிக்கம்பங்கள் வெட்டப்பட்டன. ஆங்காங்கே சாலை மறியல் நடைபெற்றது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட