8.12.11
மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு : சிறையிலிருந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு 3 இலட்சம் நஷ்ட ஈடு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிறை,
நஷ்ட ஈடு,
மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு,
முஸ்லீம் இளைஞர்கள்

ஒசாமாவின் மனைவிகள், குழந்தைகளை சவூதிக்கு திருப்பியனுப்பும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், டிச. 8- கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் 2 மனைவிகள் மற்றும் குழந்தைகளை பாகிஸ்தான் தனி விமானம் மூலம் சவூதி அரேபியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் வைத்து அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றன.அதன் பிறகு அவருடைய 2 மனைவிகள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஒசாமா பின் லாடன்,
குழந்தைகள்,
சவூதி அரேபியா,
மனைவிகள்

தீவிரவாதம் என்கிற மாயையில் தகவல்களை திருடும் வ(க)ல்லரசுகள் அசாஞ்ஜே!!
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்லாமியர்கள்,
விக்கிலீக்ஸ்,
ஜுலியன் அசாஞ்ஜே

பாகிஸ்தான் அதிபருக்கு மாரடைப்பு: பதவி விலகுவாரா?
வாஷிங்டன், 8 டிசம்பர்- பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உடல்நலக்குறைவு காரணமாக அவர் பதவி விலகக்கூடும் என அமெரிக்க அரசு வட்டாரங்கள் கருதுகின்றன.பாகிஸ்தான் அதிபர் ஆசிப் சர்தாரி தன் பிள்ளைகளைச் சந்திக்கவும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நேற்று மாலை பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிபர் சர்தாரி.மாரடைப்பு,
பாகிஸ்தான்

‘ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது’
உடல் பருமனானவர்கள் அதனை இளைக்க வைப்பதற்காக படாதபாடுபட்டுக்கொண்டிருக்கையில், ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது என அதிர்ச்சி குண்டை வீசுகிறார்கள் ஆய்வாளர்கள்!இன்றைய கணினி யுகத்தில் உடல் உழைப்பு எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்து போகிறதோ அந்த அளவுக்கு மனிதர்களுக்கான உடல் பருமன் பிரச்னை அதிகரித்துக் கொண்டே போகிறது.முன்பெல்லாம் 40 வயதுகளில்தான் ஆண் மற்றும்
2011 இல் அதிகம் பகிரப்பட்ட தகவல்களை வெளியிட்டது பேஸ்புக் நிறுவனம் -(படங்கள்) -1

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் இவ்வாண்டில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிகம் பகிரப்பட்ட தகவல்கள்,
பேஸ்புக் நிறுவனம்

சமூக வலைதளமான பேஸ்புக்கில் இந்திய மாணவன் தேர்வு !!
புதுடில்லி : சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், சர்வதேச அளவில் பிரபலமான சமூக வலைதளமான பேஸ்புக், தங்களின் நிறுவனத்துக்கு, திறமையான ஆட்களைத் தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.
கடந்தாண்டு இந்தியாவில் இருந்து இரண்டு மாணவர்களை, வளாகத் தேர்வு மூலம், இந்நிறுவனம் தேர்வு செய்தது. இதில் ஒருவர், சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர்.
இந்தாண்டும் டில்லி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய மாணவன் தேர்வு,
ஃபேஸ்புக்,
சமூக வலைதளம்

உலகத்தின் எதிர்காலம் அர்த்தமற்றுப் போகப்போகிறது.. பான் கி மூன்
தென்னாபிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் புவி வெப்பமடைதலைத் தடுத்தல் குறித்த கோப்-15 மாநாட்டின் தொடர்ச்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ஐ.நா செயலர் பான் கி மூன் தனது பதவிக்காலத்தில் ஓர் உருப்படியான உரையை ஆற்றியுள்ளார். உலகம் என்கின்ற அழகான இந்தக் கிரகத்தின் எதிர்காலம் அர்த்தமற்றதாக போகப்போகிறது என்ற கவலையை அவர் வெளியிட்டார். காலநிலை மாற்றம், வெள்ளப் பெருக்கு, துருவப்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உலகத்தின் எதிர்காலம்,
ஐ.நா செயலர் பான் கி மூன்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)