21.10.11
இஸ்லாமிய முறைப்படி கடாபி அடக்கம் செய்யப்படுவார் லிபிய மேலதிக அரசு அறிவிப்பு
கடாபியின் சடலம் குளிர்சாதனப் பெட்டியில் சில தினங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் என்று லிபிய மேலதிக அரசு அறிவித்துள்ளது. மேலும் சில தினங்களில் இஸ்லாமிய முறைப்படி அவருடைய உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளனர். கடாபியின் உடல் எங்கே வைக்கப்பட்டுள்ளதென்ற தகவல் வெளியிடப்படவில்லை, ஆனால் அடக்கம் செய்யப்படும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:10 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடாபி அடக்கம்,
லிபிய மேலதிக அரசு அறிவிப்பு

எந்தவொரு சர்வாதிகாரியும் சந்திக்கக்கூடாத அவல மரணம் இதயம் பலகீனமானவர்கள் பார்க்கவேண்டாம் ( வீடியோ )
கேணல் கடாபி போராளிப் படைகளால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு, கடைசியில் சுட்டுக் கொல்லப்படும் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. எந்தவொரு சர்வாதிகாரியும் மரணமடையக்கூடாத அவலமான மரணத்தை அவர் சந்தித்துள்ளதை அந்தப்படங்கள் காட்டுகின்றன. ஆங்கிலப்படங்களில் காட்டு மிராண்டிகளிடம் சிக்குப்பட்ட ஒருவர் பலியெடுக்கப்படுவதைப்போல மோசமாக அவர்( வீடியோ )
குறைந்த சிலவில் வெளிநாடுகளுக்கு பேசும் வசதிகளுடன் அறிமுகம்
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம், தனது 2ஜி, 3ஜி “பிரி பெய்டு” வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பேசும் வசதிக்கு பூஸ்டர் கார்டுகளை அறிமுகம் செய்துள்ளது.
கனடா, அமெரிக்கா, ஹாங்ஹாங், சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு நிமிடத்துக்கு 1.49 செலவில் பேச
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குறைந்த கட்டணம்,
பி.எஸ்.என்.எல்,
பேசும் வசதி

ஆர்.எஸ்.எஸ் தனது கிளைகளை ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்களில் விரிவாக்கம்
மும்பை:ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலும் இளைஞர்களை தனது அமைப்புகளில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முக்கியப் பகுதியாக ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது
வாதநோய் மூன்று மடங்கு அதிகமாகும் புகைப்பவர்களுக்கு!
லண்டன். சிகரெட் பிடிப்பவர்களை பக்கவாத நோய் 3 மடங்கு அதிகம் தாக்கும். இதனால் புற்றுநோய், காசநோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் சிகரெட் பிடிப்பதால் பக்கவாத நோய் ஏற்படும். அதுவும் மற்றவர்களை விட சிகரெட் புகைப்பவர்களுக்கு 3 மடங்கு கூடுதலாக ஏற்படும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கனடாவில் உள்ள ஓட்டோவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் 950 பக்கவாத நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களில் 700 பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)