துனீஸ்:புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய சட்டங்களாக அமைய வேண்டும் என கோரி துனீசியா பாராளுமன்றத்திற்கு முன்பு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பான இஸ்லாமிக் ஃப்ரண்ட் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்தது.‘இஸ்லாமே எங்கள் மார்க்கம்’ ‘குர்ஆனே எங்களின் அரசியல் சட்டம்’ என்று எழுதப்பட்ட பேனர்களை
20.3.12
இஸ்லாமிய சட்டங்களை அமுல்படுத்த கோரி துனீசியாவில் பிரம்மாண்ட பேரணி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்லாமிய சட்டம்,
துனீசியா,
பிரமாண்ட பேரணி

டெல்லி கார்பொரேஷன் தேர்தல் : போலி என்கவுண்டருக்கு பதிலடி கிடைக்குமா?
உறுப்பினர்களை கொண்ட, Municipal Corporation of Delhi (M.C.D) டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று (19/03/12) துவங்கவிருக்கிறது. உ.பி,யை தொடர்ந்து நடக்கும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் "பாட்லா ஹவுஸ்" போலி என்கவுண்டருக்கு, பதிலடி கொடுக்க தயாராகி விட்டனர், பாதிக்கப்பட்ட மக்கள். காங்கிரஸ் கட்சியின் கையாலாகத்தனத்தால், ஒரு பக்கம் "காவி பயங்கரவாதம்" என்று
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
டெல்லி கார்பொரேஷன் தேர்தல்,
போலி என்கவுண்டர்

பிரான்ஸ் யூதப் பள்ளியில் துப்பாக்கிசூடு 4 பேர் பலி
பிரான்ஸின் துலூஸ் நகரில் யூதப் பள்ளிக்கூடம் ஒன் றில் துப்பாக்கிதாரி ஒருவர் நான்கு பேரை சுட்டுக்கொ ன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இறந்தவர்களில் 3 பேர் அப்பள்ளிக்கூட மாணவர்களும் ஒருவர் ஆசிரிய ரும் ஆவர்.துப்பாக்கிதாரி பிள்ளைகளை பள்ளிக்கூடத் துக்குள் விரட்டிவந்து சுட்டுவிட்டு கருப்பு ஸ்கூட்டர் ஒன்றில் தப்பிச் சென்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவ ர் தெரிவித்தார்.இந்த துப்பாக்கிதாரிக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
துப்பாக்கிசூடு,
பிரான்ஸ்,
யூதப் பள்ளி

அமெரிக்க உறவு குறித்து முடிவெடுக்க பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று கூடுகிறது
பாகிஸ்தான் பார்லிமென்ட் இன்று கூடுகிறது. இரு அவை கூட்டுக் கூட்டத்தில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உரை நிகழ்த்துகிறார்.தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வந்தது. ஆனால், கடந்த ஆண்டு மே 2ம் தேதி எந்த தகவலும் தெரிவிக்காமல் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபோதாபாத் நகரில் திடீர் தாக்குதல் நடத்தி அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்க உறவு,
பாகிஸ்தான்,
பாராளுமன்றம்

செஞ்சியில் பரபரப்பு ஏற்படுத்திய போலீஸ் எச்சரிக்கை போர்டு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
எச்சரிக்கை போர்டு,
செஞ்சி,
பரபரப்பு,
போலீஸ்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)