26.10.11
வகுப்பு கலவர தடுப்பு மசோதாவில் கலப்படம் செய்ய முயல்வது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்-நீதிபதி ராஜேந்திர சச்சார்
புதுடெல்லி:வகுப்பு வாத கலவரங்களை தடுக்கவும், குஜராத் மாதிரி இனப்படுகொலைகளை தடைச்செய்யவும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என நீதிபதி ராஜேந்திர சச்சார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வாக்குறுதியளித்துள்ள வகுப்பு கலவர தடுப்பு மசோதாவில் கலப்படம் செய்ய முயல்வது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ’சமூக கலவரங்களின் புதிய அலைகள்-காரணங்களும், தீர்வுகளும்’ என்ற தலைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி டெல்லியில் நடத்திய கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார் அவர்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ராஜேந்திர சச்சார்,
வகுப்பு கலவர தடுப்பு மசோதா

அமெரிக்காவோ, இந்தியாவோ போர் தொடுத்தால் பாகிஸ்தானுக்கு ஆதரவு : ஆப்கான் அதிபர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிபர் ஹமீத் ஹர்சாய்,
ஆதரவு,
ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான்

லிபிய இடைக்கால அரசின் மீதான மேற்குலக சந்தேகம்
கடாபியின் மரணம் குறித்தும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.லிபியா சுதந்திரமடைந்து விட்டதாக அதன் புதிய ஆட்சியாளர்கள் அறிவித்து ஒரு தினந்தான் ஆகியிருக்கும் நிலையில், அங்கு இரண்டு விடயங்கள் மேற்குலகை அவர்கள் மீது சந்தேகத்துடன் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றன.
முதலாவது விடயம் மோதல்களின் இறுதிக்கட்டத்தில் இடைக்கால
துனிஷியா நாட்டு தேர்தலில் இஸ்லாமிய கட்சிக்கு மெஜாரிட்டி
ஆப்பிரிக்காவில் உள்ள துனிஷியாவில் தான் முதன் முதலாக சர்வாதிகாரிகளுக்கு எதிராக புரட்சி வெடித்தது. இதைத்தொடர்ந்து தான் எகிப்து, லிபியா, ஏமன், சிரியா ஆகிய நாடுகளிலும் புரட்சி ஏற்பட்டது. இந்த நாட்டில் 23 ஆண்டுகளாக பென் அலி ஆட்சி தான் நீடித்தது. கடந்த ஜனவரி மாதம் நடந்த புரட்சியில் இந்த ஆட்சி தூக்கி எறியப்பட்டது. இப்போது தான் முதல் முறையாக அங்கு தேர்தல் நடந்தது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்லாமிய கட்சி,
துனிஷியா,
தேர்தல்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)