பாலஸ்தீன – இஸ்ரேல் பேச்சுக்கள் ஒரு புறம் நடைபெறுகிறது. பாலஸ்தீனத்தின் தனிநாட்டுக்கான அங்கீகாரப் பிரேரணை ஐ.நாவின் அங்கீகாரம் பெறும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த பதட்டமான நிலையில் இஸ்ரேலிய விமானங்கள் காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள றபா நகரத்தில் குண்டு வீச்சு நடாத்தின. இந்தத் தாக்குதலில் ஆயுதப்பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த இஸ்லாமிய கடும் போக்கு ஜிகாத் அமைப்பினர் ஐந்து பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டு மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் ஜிகாத் உட்பட மொத்தம் ஒன்பது பேர் மரணித்தாக காஸா செய்திகள் தெரிவிக்கின்றன.
31.10.11
இஸ்ரேல் மீண்டும் காஸா மீது குண்டு வீச்சு ஒன்பது பேர் மரணம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
காஸா,
குண்டு வீச்சு,
பாலஸ்தீன்

சிரியாவில் 20 படையினர் சுட்டுக்கொலை ஆஸாத் ஆவேசம்
சிரியாவில் சர்வாதிகாரி பஸருல்ஆஸாத்தின் படுகொலைப் படைகள் இதுவரை 3000 பொது மக்களை சுட்டுக் கொன்றுவிட்டன. வேறு வழியற்ற நிலையில் இப்போது குடும்ப சர்வாதிகாரியின் படைகள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்துவிட்டன. நேற்று நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 சிரியப்படைகள் படுகொலை செய்யப்பட்டனர், 53 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிகழ்வு சிரியாவின் போராட்டப்பாதையில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆஸாத்,
சிரியா,
படையினர் சுட்டுக்கொலை

சவூதி வாழ் இந்தியர்களுக்கு தூதர் வேண்டுகோள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சவூதி வாழ் இந்தியர்கள்,
தூதர் வேண்டுகோள்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)