28.11.11
கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது : 6 மாத சிறைவாசத்திலிருந்து வெளிவருகிறார்!
ஸ்பெக்டரம் 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுகவின் உறுப்பினர் கனிமொழிக்கு தில்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.இந்த ஜாமீன் உத்தரவு மூலம், கடந்த ஆறுமாதகாலமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழி அங்கிருந்து விடுதலையாகின்றார்.இந்த வழக்கில்கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முன்னாள் மத்தியஅமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டதைத்
மோடிக்கு அஞ்சும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களிடம் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் – பதேஹ்பூரி இமாம்
புதுடெல்லி:முஸ்லிம்களுக்கு எதிரான அக்கிரமங்கள் குஜராத்தில் அனைத்து வரம்புகளையும் மீறி வருகின்றன என பதேஹ்பூரி இமாம் முஹம்மது முகர்ரம் அஹ்மத் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நேற்று நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.முஸ்லிம்கள் அதிகமாக
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:08 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குஜராத்,
நரேந்திர மோடி,
பதேஹ்பூரி இமாம்,
முஸ்லிம்கள்

துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!
வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு பணியாளர்களைக் கவரும் பிரதேசங்களுள் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாய் மாகாணம் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக இங்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. சுற்றுலா விசாவில் வந்தவர்கள் வேலை கிடைத்ததும் சட்டவிரோதமாக பணிசெய்வதால் அந்நாட்டு
வன்முறையை தூண்டும் ஹஸாரே: திக்விஜய் சிங்
புதுடெல்லி:அன்னா ஹஸாரே வன்முறையை தூண்டுவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் சீக்கிய இளைஞர் ஒருவரால் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அன்னா ஹஸாரே,’அந்த இளைஞர்,
பதினைந்து நாட்களில் ராணுவம் வெளியேறனும் அமெரிக்காவுக்கு பாக் உத்தரவு
பலுசிஸ்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் ஆப்கான் எல்லையையொட்டி அமைந்துள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் மீது, ஆப்கானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையின் ஹெலிகாப்டர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 25 பாகிஸ்தான் வீரர்கள்
தமிழ்நாட்டில் பருவமழை: மிதக்கும் குடியிருப்புகள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தமிழ்நாடு,
பருவமழை,
மிதக்கும் குடியிருப்புகள்

சங்க்பரிவார்கள் நடத்திய குண்டுவெடிப்புகள் சமூகங்களை பிளவுப்படுத்தியுள்ளது – சுரேஷ் கெய்ர்னார்
புதுடெல்லி:சங்க்பரிவாரம் நடத்திய குண்டுவெடிப்புகள் முஸ்லிம்களை பாதுகாப்பு அற்றவர்களாகவும், பீதிவயப்படுபவர்களாகவும் மாற்றியது மட்டுமல்ல, சாதாரண ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே ஆபத்தான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது என அகில இந்திய தேசிய மதசார்பற்ற பேரவையின் தேசிய கன்வீனர் டாக்டர்.சுரேஷ் கெய்ர்னார் கூறியுள்ளார்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லியில் நடத்திவரும் சமூக நீதி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குண்டுவெடிப்புகள்,
சங்க்பரிவாரம்,
டாக்டர்.சுரேஷ் கெய்ர்னார்

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை
கழுத்தையும் நெரிக்கும் கசகசா..! பறக்கும் பயணிகள் ஜாக்கிரதை!இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள்.
கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பான் பராக், வாசனைப் பாக்கும் கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான்வளைகுடா நாடுகளுக்கு கசகசா கொண்டு சென்றால் சிறைத் தண்டனை: சில சமயம் தூக்கு தண்டனை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரபு நாடுகள்,
பயணிகளுக்கு எச்சரிக்கை

உங்கள் பகுதியில் பூகம்ப எச்சரிக்கை செய்யும் இணையத்தளம்.
அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நில நடுக்கங்களை கண்காணித்து வருகின்றது.உங்கள் பகுதியிலும் பூகம்பம் ஏற்பட்டுள்ளதா என்பதை சில நிமிட நேரங்களில் எச்சரிக்கை செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கின்றது அமெரிக்க புவியியல் ஆய்வு இணையத்தளம்.மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கும் இவ்வசதியை செயற்படுத்துவதற்கு,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)