11.3.11
19ல் வரும் சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சரிக்கை
லண்டன்: ஜப்பானை இன்று மிகப் பெரிய நிலநடுக்கமும், சுனாமியும் தாக்கியுள்ள நிலையில் மார்ச் 19ம் தேதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப் பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் 19-ம் தேதி சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம், பூமிக்கு 2 லட்சத்து
வரும் 19-ம் தேதி சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம், பூமிக்கு 2 லட்சத்து
இயற்கையின் கோர தாண்டவம் சுனாமி பேய்
ஜப்பான் இயற்க்கையின் கோரதாண்டவத்தி(ல்)ன் (புகைபடங்கள்) பாதிக்கப்பட்ட நம் மனித உறவுகளுக்காக ஒரு நிமிடம் இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு செல்வோமாக,,,,,, www.தண்ணீர்குன்னம்.நெட்
www.தண்ணீர்குன்னம்.நெட்
www.தண்ணீர்குன்னம்.நெட்
ஜப்பான் நிலநடுக்கம்: சுனாமி பேரழிவு (வீடியோ)
ஜப்பானின் வட கிழக்குப் பகுதியை இன்று பயங்கர பூகம்பமும், தொடர்ந்து சுனாமியும் தாக்கி நாட்டின் கடலோரப் பகுதிகளை சீரழித்த நிலையில், இன்று மாலை தைவானையும் மினி சுனாமி அலைகள் தாக்கின. ஜப்பான் சுனாமி தாக்குதலுக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், மேலும் ஏராளமானோர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் பலரைக் காணவில்லை.
சுனாமிக்கு லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளும் லட்சக்கணக்கான வாகனங்களும் அடுத்தடுத்து வரும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டன.
சுனாமிக்கு லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளும் லட்சக்கணக்கான வாகனங்களும் அடுத்தடுத்து வரும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டன.
பாலஸ்தீன்:மேற்கு கரையில் இஸ்ரேலின் குடியேற்ற நிர்மாணம் 3 மடங்கு அதிகரிப்பு
ஜெருசலம்,மார்ச்.10:கடந்த ஐந்து மாதங்களிடையே ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் இஸ்ரேல் நடத்திவரும் சட்டவிரோத குடியேற்ற நிர்மாணங்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்று தெரிவிக்கிறது.
இஸ்ரேல் செண்ட்ரல் பீரோ ஆஃப் ஸ்டாட்டிடிக்ஸ் வெளியிட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி ஹாரெட்ஸ் பத்திரிகை இச்செய்தியினை வெளியிட்டுள்ளது.
பத்து மாதங்களுக்கு நிர்மாணப் பணிகளை முடக்க வேண்டுமென 2009 ஆம் ஆண்டு நவம்பரில்
இஸ்ரேல் செண்ட்ரல் பீரோ ஆஃப் ஸ்டாட்டிடிக்ஸ் வெளியிட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி ஹாரெட்ஸ் பத்திரிகை இச்செய்தியினை வெளியிட்டுள்ளது.
பத்து மாதங்களுக்கு நிர்மாணப் பணிகளை முடக்க வேண்டுமென 2009 ஆம் ஆண்டு நவம்பரில்
வெடிக்குண்டு தயாரிக்க ஹிந்து சிறார்களுக்கு பயிற்சி அளித்த பிரவீன் முத்தலிக்
மும்பை,மார்ச்.10:இந்தியாவில் நடந்த பல்வேறு வெடிக்குண்டு தாக்குதல்களில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் பங்கு சுவாமி அஸிமானந்தாவின் வாக்குமூலத்தை தொடர்ந்து வெட்ட வெளிச்சமானது. அவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்த பிரவீன் முத்தலிக் மலேகான் 2008 குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாவார்.
பிரவின் முத்தலிக்கை கைது செய்து மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினர்(ஏ.டி.எஸ்) விசாரித்து
பிரவின் முத்தலிக்கை கைது செய்து மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினர்(ஏ.டி.எஸ்) விசாரித்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
5:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பிரவின் முத்தலிக்,
ஹிந்துத்துவ பயங்கரவாதி

சங்கராச்சாரியாரை காப்பாற்ற கருணாநிதி முயற்சி!!

சங்கரரராமன் கொலை வழக்கில் சிக்கியுள்ள ஜெயேந்திரரைக் காப்பாற்ற கருணாநிதி முயற்சி எடுத்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தலைமைச் செயலக வட்டாரங்கள் இது குறித்து தெரிவிக்கையில், நேற்று, இந்த வழக்கின் முன்னாள் புலனாய்வு அதிகாரி சக்தி வேல் என்பவரை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து, உள்துறைச் செயலாளர் ஞானதேசிகன், பொதுத்துறை செயலாளர்
சவூதி அரேபியாவில் தேஜஸ் மலையாள நாளிதழ் உதயம்!!
ரியாத்,மார்ச்.10:'மலையாள வாசகர்களின் மனசாட்சி' எனக் கருதப்படும் தேஜஸ் நாளிதழின் சவூதி அரேபியாவின் முதல் பதிப்பு இன்று உதயமாகிறது. இதனை இண்டர்மீடியா பப்ளிஷிங் நிறுவனத்தின் தலைவர் நாஸருத்தீன் எழமரம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இன்று இரவு 8.30 மணிக்கு மலாஸ் கார்டன் பாலஸ் ஆடிட்டோரியத்தில் சவூதி செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரும், சவூதி தொலைக்காட்சி ஜெனரல் சூப்பர்வைசருமான ஷேக் அப்துற்றஹ்மான் அல்
இன்று இரவு 8.30 மணிக்கு மலாஸ் கார்டன் பாலஸ் ஆடிட்டோரியத்தில் சவூதி செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரும், சவூதி தொலைக்காட்சி ஜெனரல் சூப்பர்வைசருமான ஷேக் அப்துற்றஹ்மான் அல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)