தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்பெக்டரம் 2ஜி அலைக்கற்றை ஊழல்விவகாரத்தை துருவி ஆராய்ந்து வரும் சிபிஐ, கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்தும், பூர்வாங்க விசாரணைகளைத் நடத்தி வருகிறது.
22.5.11
ஊழல் விசாரணைப் பட்டியலில் அடுத்து; அமைச்சர் தயாநிதி மாறன்..?
தற்காலிக சபாநாயகராக செ.கு.தமிழரசன் பதவி ஏற்றார்
14 வது சட்டசபையின் முதல் கூட்டம், வரும் 23ம் தேதி (திங்கள்கிழமை) கூடு கிறது. புதிதாக தேர்ந்தெடுக் கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவி ஏற்க உள்ளனர். இதற்காக தற்காலிக சபாநாயகராக இந்திய குடியரசு கட்சியின் செ.கு. தமிழரசன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
அவருக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். தற்காலிக சபாநாயகருக்கு ஞாயிறன்று (மே 22), கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
ராஜ்பவனில் காலை 9 மணிக்கு நடக்கும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.தற்காலிக சபாநாயகர், 23ம் தேதி பகல் 12.30 மணிக்கு கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் புதிய உறுப்பினர் களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். வரும் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது.
திராவிட சிந்தனையாளர் சின்னகுத்தூசி மறைவு!!

அவர்22.5.2011 அன்று காலை 7.50 மணிக்கு சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.
கடந்த ஓராண்டு காலமாக சென்னை பில்ராத் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், அனல் பறக்கும் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வந்தார்.
ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில்!! இந்தியாவுக்கு தகுதி உண்டா!!

"கவுன்சிலில் இடம் பெறுவதற்கான தகுதி இந்தியாவுக்கு இல்லை' என, ஐ.நா., செயல்பாடுகளை கண்காணித்து வரும் அமைப்பு ஒன்று விமர்சித்துள்ளது.
கடந்த, 2006ல் உருவாக்கப்பட்ட ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில், 47 உறுப்பு நாடுகளைக் கொண்டது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:54 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
ஐ.நா,
மனித உரிமைகள் கவுன்சில்

காங்கிரசுடன் உறவு தொடருமா!! செயற்குழுவில் முடிவு!!

அது நீதிமன்ற விவகாரம், நான் ஒன்றும் அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.
* காங்கிரசுடன் உங்கள் உறவு தற்போது எப்படியிருக்கிறது?
எல்லோருடனும் நல்ல உறவு இருக்கிறது.(கடுப்பான முறையில் பதில் இருந்தது ).
ஜிசாட்-8 செயற்கை கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது
பிரஞ்ச் கயானா, மே. தொலை தொடர்புகளுக்காக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட்-8 எனும் செயற்கை கோள் இன்று அதிகாலை 2.38 மணியளவில் தென்அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பிரஞ்ச் கயானாவில் உள்ள கொராருவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
3 ஆயிரத்து 100 கிலோ எடை கொண்ட எரிபொருளுடன்
இலங்கை விடயத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் பனியுத்தம்!

நேற்றுமுன்தினம் இரவு 10.40 மணியளவில் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் வந்த போதே இரண்டு அமெரிக்கப் படையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அமெரிக்காவில் இருந்தே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)