6.7.11
சிறுவனின் படுகொலை:விசாரணையில் முன்னேற்றமில்லை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
2:48 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சி.பி.சி.ஐ.,
டிதில்ஷன்,
ராணுவ வீரர்

'ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரணானது?' : அமைச்சர் குலாம் நபி ஆசாத்தின் சவுக்கடி வாதம்!

ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு முரணானது எனவும், அது ஒரு நோய் எனவும் இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
விக்யான் பவனில் எச்.ஐ.வி/எயிட்ஸ் சம்பந்தமாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பில் கருத்துரைத்தார்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமைச்சர் குலாம் நபி ஆசாத்,
எயிட்ஸ்,
ஓரினச்சேர்க்கை

செர்பியா போர்க்குற்றவாளி மிலாடிச் நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றம்
ஹேக்:ஆயிரக்கணக்கான போஸ்னிய முஸ்லிம்களை கூட்டுப்படுகொலை செய்த செர்பியாவின் போர்க்குற்றவாளி ரத்கோ மிலாடிச்சை விசாரணையின் இடையே நீதிமன்றத்திலிருந்து வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் மிலாடிச் மீது நடத்தப்பட்ட விசாரணையின் போது கலகம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவரை வெளியேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
செர்பியா,
போஸ்னிய முஸ்லிம்கள்,
ரத்கோ மிலாடிச்

துனிசியாவின் முன்னாள் அதிபர் பென் அலிக்கு 15 வருட சிறைத்தண்டனை!

துனிசியாவின் முன்னாள் அதிபர் பென் அலிக்கு எதிராக துனிசிய நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
போதைமருந்து கடத்தல் ஆயுத பறிமாற்றம், தொல்பொருள் அகழ்வு கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில், அப்செந்தியா நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது.
முன்னதாக பென் அலி மற்றும் அவருடைய மனைவிக்கு
முன்னதாக பென் அலி மற்றும் அவருடைய மனைவிக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிபர் பென் அலி,
சிறைத்தண்டனை,
துனிசியா

ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில் சொத்து யாருக்கு சொந்தம்?
கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமான பகுதியில் உள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளிலிருந்து 90000 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான தங்கம், வெள்ளி நாணயங்கள், தங்கக்குடங்கள், வெள்ளிக் குடங்கள் என்று அளவிடற்கரிய பொக்கிஷங்கள் கிட்டியுள்ளன.
சிலர் அந்த பொக்கிஷம், தனவந்தர்களுக்கோ, அரசுக்கோ, குபேரர்களுக்கோ சொந்தமல்ல, குசெலர்களுக்குத்தான்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ரகசிய அறை,
ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்

ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை: டெல்லியில் உண்ணாவிரதம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அதிபர் ராஜபக்சே,
இலங்கை,
போர்க்குற்றம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)