தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
போர்க்குற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போர்க்குற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31.1.12

வடகொரியாவில் செல்போனுக்கு தடை: 'போர்க்குற்றமாக' அறிவிப்பு!


வடகொரியா தனது நாட்டுக்குள் செல்போன்களை பயன்ப டுத்துவதை "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது. செல் போன்களை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவா ளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அந்நாடு எ ச்சரித்துள்ளதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளன.எ கிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட் சி நடத்திய அதிபர்களுக்கு எதிராக நிகழ்ந்த கிளர்ச்சி வட கொரியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது

6.7.11

ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை: டெல்லியில் உண்ணாவிரதம்


இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வருகிற 28ந் தேதி (வியாழக்கிழமை) டெல்லியில் பட்டினிப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ் அமைப்புகள் செய்து உள்ளது.
இதுகுறித்து பெங்களூர் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் இராசு.மாறன் வெளியிட்டுள்ள