30.10.11
தாலிபான் தாக்குதலில் 13 யு.எஸ். இராணுவத்தினர் பலி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆப்கானிஸ்தான்,
தாலிபான்,
யு.எஸ். இராணுவம்

போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் கடாபியின் மகனுடன் தொடர்பு
தற்போது நைஜீரியா வழியாக கூலிப்படைகளின் உதவியுடன் நகர்ந்து கொண்டிருக்கும் கடாபியின் மகன் செய்ப் அல் இஸ்லாம் உடனடியாக சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் சரணடைய வேண்டும் என்று ஐசீசீ கேட்டுள்ளது. இடைத்தரகர் மூலமாக இவருடன் தொடர்பு கொண்ட போர்க்குற்ற நீதி விசாரணை அதிகாரிகள் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதையும், சரணடைய வேண்டிய அவசியத்தையும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அதேவேளை தலை மறைவாக இருக்கும் கடாபியின்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடாபியின் மகன்,
போர்க்குற்ற விசாரணை

ஐ.நா பாதுகாப்பு சபையில் இடம்பிடிக்க உதவிய இந்தியா : பாகிஸ்தான் புகழாரம்

ஐ.நா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் தெரிவு செய்யப்படுவதற்கு,
இந்தியா பாரிய பங்களிப்பு செலுத்தியதாக பாகிஸ்தான் தூதுவர் அப்துல்லா ஹுஸைன் ஹரூன் நன்றி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை நண்பராக பார்ப்பதில் பல நாடுகள் தயக்கம் தெரிவித்த நிலையில், நாம் ஐ.நா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர் ஆவதற்கு இந்தியா எமக்கு ஆதரவு
பாகிஸ்தானை நண்பராக பார்ப்பதில் பல நாடுகள் தயக்கம் தெரிவித்த நிலையில், நாம் ஐ.நா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர் ஆவதற்கு இந்தியா எமக்கு ஆதரவு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
ஐ.நா பாதுகாப்பு சபை,
பாகிஸ்தான் புகழாரம்

முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சை மகன்-ஆசிக்மீரா திருச்சி துணை மேயர்
தமிழ்நாட்டில் உள்ள 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களே மேயர் ஆகி இருக்கிறார்கள். அனைத்து மாநகராட்சி களிலும் அ.தி.மு.க.வே பெரும் பான்மை பெற்றுள்ளது. எனவே, 10 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. வினரே துணை மேயர் ஆக முடியும் என்ற நிலை உருவானது.
மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அ.தி.மு.க.,
திருச்சி துணை மேயர்,
மரியம்பிச்சை மகன்

துருக்கியின் வான் நகரை சின்னாபின்னமாக்கிய நிலநடுக்கம் : உணர்ச்சிகரமான படங்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை துருக்கியின், கிழக்கு நகரான, 'வான்' இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால்
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சுமார் 100 மணித்தியாலங்களுக்கு பிறகு கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருந்த 18 வயது இளைஞன் ஒருவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.
முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 2 வாரங்களே ஆன கைக்குழந்தை
முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 2 வாரங்களே ஆன கைக்குழந்தை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உணர்ச்சிகரமான படங்கள்,
துருக்கி நிலநடுக்கம்

ராணுவம் கடும் எதிர்ப்பு:கஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உடனடியாக வாபஸ் இல்லை
புதுடெல்லி:ராணுவத்தின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கஷ்மீரில் சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரசட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து சந்தேகம் நிலவுகிறது. வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் கூடிய மாநில அமைச்சரவை கூட்டத்தில் தற்காலம் இவ்விவகாரத்தில் தீர்மானம் எடுக்க வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் உள்பட வடகிழக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்,
கஷ்மீர்

உங்கள் பேஸ்புக் புகைப்படங்களை கடும் குளிருக்குள் உறைய வைக்க தயாராகும் பேஸ்புக் நிறுவனம்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் புதிய சேவையக மையம் (New Server Farm) சுவீடனின் லொலே
(Lulea) நகரில், அமைக்கப்படவிருக்கிறது. தனது அதிவேக தொழில்நுட்ப திறனுடன் இயங்கும் சூப்பர் கணனிகளை குளிர்மையாக வைத்திருக்கவே, வடதுருவத்துக்கு அருகாமையில் இப்படி கடுங்குளிரில் உறைந்து போயிருக்கும் சுவீடனை தெரிவு செய்திருக்கிறது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சுவீடன்,
புதிய சேவையக மையம்,
பேஸ்புக்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)