ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்க வகை செய்யும் லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வருமாறு காந்தியவாதி அன்னா ஹசாரே குழுவினர் போராடி வருகின்றனர். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அந்த மசோதாவை நிறைவேற்றாவிட்டால், காங்கிரசுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். இதைத்
25.10.11
ஹசாரேவின் `ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள்
ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்க வகை செய்யும் லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வருமாறு காந்தியவாதி அன்னா ஹசாரே குழுவினர் போராடி வருகின்றனர். பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அந்த மசோதாவை நிறைவேற்றாவிட்டால், காங்கிரசுக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். இதைத்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அண்ணா ஹசாரே,
ஊழல் குற்றச்சாட்டுக்கள்,
சுவாமி அக்னிவேஷ்

கடாபி உடல் சிற்றா நகரில் அடக்கம்
கடாபியின் கடைசி ஏழு நாட்கள் நகர்வுகளை விளக்கும் இணையப்பக்கமொன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் தனது சகாகக்களுக்கு தொவித்த கடைசி விருப்பங்கள் வெளியாகியுள்ளன. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தனக்கு மரணம் ஏற்பட்டால் தான் பிறந்த சிற்றா நகரிலேயே தனது உடலம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார். மேலும் தான்
லிபியா சுதந்திர நாடாக பிரகடனம்
பெங்காசி:42 ஆண்டுகால கத்தாஃபி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து சுதந்திர நாடாக லிபியாவை தேசிய மாற்றத்திற்கான கவுன்சில்(என்.டி.சி) பிரகடனப்படுத்தியுள்ளது. லிபியாவில் கத்தாஃபிக்கு எதிரான எழுச்சி உருவான பெங்காசியில் சுதந்திர பிரகடன நிகழ்ச்சி நடந்தது. ’லிபியாவின் நகரங்கள் அதில் உள்ள கிராமங்கள், மலைகள், வான்வெளிகள்
விக்கிலீக்ஸை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது: அசாஞ்ச் அறிவிப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இணையதளம்,
விக்கிலீக்ஸ்,
ஜூலியன் அசாஞ்ச்.

ராமாயணம் விவாதம்:டெல்லி பல்கலைக்கழகத்தில் எதிர்ப்பு
புதுடெல்லி:டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடத்திட்டத்திலிருந்து ராமாயணம் குறித்த உரைநடையை ஹிந்துத்துவா சக்திகளின் நிர்பந்தத்தை தொடர்ந்து நீக்கியதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு எதிரான ஆன்லைன் பிரச்சாரத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துவருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தை சார்ந்த மற்றும் சாராத ஏராளமான பேராசிரியர்கள்,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
டெல்லி பல்கலைக்கழகம்,
ராமாயணம் விவாதம்,
ஹிந்துத்துவா

துபாய் விமானம் அவசரமாக தரை இறங்கியது: 410 பயணிகள் உயிர் தப்பினர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
துபாய் விமானம்,
தொழில்நுட்ப கோளாறு

லிபிய மக்களுக்காக இறுதிவரை போராடுவேன் : கடாபியின் மகன் சூளுரை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கடாபியின் மகன்,
சயிப் அல் இஸ்லாம்,
லிபியா

குஜராத் கலவரங்களில் மோடிக்குத் தொடர்பு - ராஜூ ராமச்சந்திரன் அறிக்கை
"2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாப்ரியைக் கொலை செய்யப்பட்டதிலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்குப் பங்குண்டு" என உச்சநீதிமன்றம் நியமனம் செய்த அமிகஸ்கோரி ராஜூ ராமச்சந்திரன் அறிக்கை தெரிவித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாப்ரி கலவரக்காரர்களால் தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கும் மோடிக்கும் சம்பந்தமில்லை என ராகவன் தலைமையிலான
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குஜராத்,
நரேந்திர மோடி,
ராஜூ ராமச்சந்திரன் அறிக்கை

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)