22.3.12
பகவத் கீதையை தடை செய்ய முடியாது. ரஷ்ய கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் ரஷ்ய மொழி பெயர்ப்பை, அந்நாட்டில் உள்ள 'கிஸ்கான்' என்ற அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்டது. அந்த புத்தகத்தில் தீவிரவாதத்தை தூண்டும் கருத்துக்கள் இடம்பெற்று இருப்பதாகவும், இந்த புத்தகத்துக்கு தடை விதிக்க கோரியும் ரஷ்யாவை சேர்ந்த சைபீரியாவின் டோம்ஸ்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.கீழ்க் கோர்ட்டில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, சைபீரியாவின் டோம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பகவத் கீதைக்கு தடை,
ரஷ்ய கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக இந்தியாவே முதலில் அறிவித்தது!-முரளிதரன்!
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக இந்திய அரசாங்கமே முதலில் அறிவித்தது என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பூண்டோடு அழிக்க வேண்டுமென இந்தியா கங்கணம் கட்டியது.இந்தியா விடுதலைப் புலிகளை பல நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தன் பின்னரே, இலங்கை அரசாங்கம் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டுமென
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
பயங்கரவாத அமைப்பு,
விடுதலைப் புலிகள்

இலங்கையில் பதற்றமான நிலை! தமிழர்கள் மீது வன்முறை ஏவப்படும் அபாயம்!
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, இலங்கைத் தீவில் பதற்றமான சூழலை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கள இனவாதிகளால், தமிழர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம் என்ற அச்சம் நிலை பரவியுள்ளதாக அறியமுகின்றது.குறிப்பாக கொழும்பில் உள்ள தமிழ் மக்கள் தேவையான உணவு மற்றும் அடிப்படைப் பொருட்களை வாங்கி சேமித்து வருகின்றனர்.
காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்
காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண் டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் வண்டியை ஓட்ட " பெட்ரோலாக" தேவைப்படும் உணவு அது.காலை உ ணவு முறையை "பிரேக் பாஸ்ட்" என்று கூறுவர். "பா ஸ ட்" டை (உண்ணாதிருத்தலை) "பிரேக்" (துண்டிப்ப து) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சா ப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)